இன்று புரோ கபடி லீக் தொடர் அரையிறுதி… புனே – பாட்னா மோதல்
ஐதராபாத்: புரோ கபடி தொடரின் 10வது சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடைபெறும் முதல் அரையிறுதியில் புனேரி பல்தான் – பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதுகின்றன....
ஐதராபாத்: புரோ கபடி தொடரின் 10வது சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடைபெறும் முதல் அரையிறுதியில் புனேரி பல்தான் – பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதுகின்றன....
புதுடெல்லி: உக்ரைன் போரில் ரஷ்ய ராணுவத்தின் துணை பணியாளர்களாக இந்தியர்கள் சிலர் பணிபுரிவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து ஒன்றிய அரசு அவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான...
கோவை: ரஞ்சி கோப்பை காலிறுதி ஆட்டங்கள் இன்று தொடங்குகிறது. இந்த ஆட்டங்களில் விதர்பா-கர்நாடகா, மும்பை-பரோடா, தமிழ் நாடு-சவுராஷ்டிரா, மத்திய பிரதேசம்-ஆந்திரா ஆகிய அணிகள் மோத உள்ளன. லீக்...
மலப்புரம்: ரசிகர்கள் மோதல்... கேரள மாநிலம் மலப்புரம் அருகே வாணியம்பலத்தில் நடைபெற்ற கால்பந்துப் போட்டியின்போது பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த ரசிகர்களில் இரு தரப்பினரிடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. போட்டி...
வாஷிங்டன்: பப்புவா நியூ கினியாவில் இரு பழங்குடியினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 64 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். எங்கா மாகாணத்தில் நிலப்பிரச்னை காரணமாக பழங்குடியினர் இடையே மோதல்...
ராஜ்கோட்: இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் 3வது டெஸ்ட், ராஜ்கோட்டில் இன்று காலை 9.30க்கு தொடங்குகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, மொத்தம் 5...
விளையாட்டு: 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையின் இன்றைய அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சைத் தேர்வு...
சென்னை: ரஞ்சி கோப்பை தொடரின் 6வது சுற்று ஆட்டங்கள் இன்று நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் தொடங்குகின்றன. சி பிரிவில் உள்ள தமிழ்நாடு – கர்நாடகா அணிகள்...
பெனோனி: 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. மொத்தம் 16 அணிகள் கொண்ட தொடரின் லீக் மற்றும் சூப்பர் 6...
சென்னை: புழல்சிறையில் சாப்பாடு குறைவாக இருந்த தகராறில் இரு கைதிகள் மோதிக்கொண்டனர். இதில் ஒரு கைதி காயமடைந்து சிறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சென்னை புழல்...