May 20, 2024

ரயில் நிலையங்கள்

43 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கல்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 43,000-க்கும் மேற்பட்ட மையங்களில் இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி நடந்தது. போலியோ சொட்டு மருந்து முகாம் நாளில் பயணிக்கும் குழந்தைகளின்...

2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: சுரங்கம் தோண்டும் பணி நிறைவு..!!

சென்னை: சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1 கி.மீ. 3 சேனல்களில் தொலைவிலிருந்து செயல்படுத்தப்பட்டது. மொத்தம் 119 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு...

சேலத்திற்கு நேரடி ரயில் இயக்கம்… மயிலாடுதுறை பயணிகள் மகிழ்ச்சி

தஞ்சாவூர்: மயிலாடுதுறை - சேலம் இடையே நேரடி ரயில் சேவை வருகிற 28ம் தேதி முதல் தொடங்குகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரயில் பயணிகள் வெகுவாக மகிழ்ச்சி...

கனமழை பெய்யும்… எசசரிக்கையாக இருங்க என அறிவிப்பு

புதுடில்லி: டெல்லியை மழை விட்டதையடுத்து, ஒரு வாரம் தாமதமாக தென்மேற்கு பருவ மழை மும்பையை வெளுத்து வாங்குகிறது. மும்பை தானே, புனே உள்ளிட்ட நகரங்களுக்கு இந்திய வானிலை...

கருத்து மோதலால் வாக்னர் ஆயுதக்குழு எடுத்த அதிரடி முடிவு

உக்ரைன்: உக்ரைன் போரில் ரஷ்யா ஈடுபடுத்தி வந்த வாக்னர் ஆயுதக்குழு ரஷ்யாவிற்கு எதிராகவே திரும்பியது. ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்கே ஷைகுவிற்கும், வாக்னர் தளபதி பிரிகோஷினுக்கும் அண்மை...

பயணிகளின் வசதிக்காக 254 தானியங்கி பயணச்சீட்டு இயந்திரங்கள் – தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:-தற்போது தெற்கு ரயில்வேயின் முக்கிய ரயில் நிலையங்களில் 99 தானியங்கி டிக்கெட் விற்பனை இயந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளன. இந்நிலையில், கூடுதலாக 254...

‘அமிர்த் பாரத் ரயில் நிலைய திட்டம்’ – ரயில் நிலையங்களை நவீனப்படுத்த நடவடிக்கை

புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களை நவீனப்படுத்த அமிர்த் பாரத் ரயில் நிலைய திட்டம் என்ற புதிய திட்டத்தை ரயில்வே அமைச்சகம் கொண்டு வந்துள்ளது. தொலைநோக்குப்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]