April 28, 2024

ரோஜா

நடிகை ரோஜாவின் சொத்து மதிப்பு குறித்து வெளியான தகவல்

சென்னை:  நடிகை ரோஜாவின் சொத்து மதிப்பு ரூ. 70 கோடி என கூறப்படுகிறது. 90களில் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் நடிகை ரோஜா....

அபார மருத்துவக்குணங்கள் நிறைந்த ரோஜாப்பூவின் மகிமை

சென்னை: ரோஜாப்பூவின் மகிமைகளை பட்டியல் போட்டாலும் கூறமுடியாது. அந்தளவிற்கு ஏராளமான மருத்துவ குணங்கள் நிரம்பியது. ரோஜாப்பூவின் சில குணாதிசயங்களை பார்ப்போமா! ரோஜாப்பூ லேசான துவர்ப்புச் சுவையுள்ளது. வயிற்றிலுள்ள...

சந்திரபாபு நாயுடு வாழ்நாள் முழுவதும் சிறையில்தான்… அமைச்சர் ரோஜா பேட்டி

திருமலை: வாழ்நாள் முழுவதும் சந்திரபாபு, இனி சிறையில்தான் இருக்கவேண்டும் என ஆந்திர அமைச்சர் ரோஜா கூறினார். ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு, திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில்...

தனித்து நின்று நாங்கள் மீண்டும் வெல்வோம்… அமைச்சர் ரோஜா பேட்டி

திருமலை: தனித்து நின்று நாங்கள் மீண்டும் வெல்வோம். எத்தனை கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து எங்களை எதிர்கொண்டாலும் இனி சந்திரபாபு நாயுடு ஆட்சிக்கு வரமுடியாது என அமைச்சர் ரோஜா...

பாரத் என பெயர் மாற்றம் செய்வது நல்ல முடிவு… ஆந்திர மந்திரி ரோஜா அறிவிப்பு

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆந்திர மாநில சுற்றுலாத்துறை மந்திரி ரோஜா இன்று வி.ஐ.பி. தரிசனம் மூலம் உள்ளே சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தார். பின்னர் கோவிலுக்கு...

சினிமாவில் என்னை உருவ கேலி செய்தனர்… நடிகை ரோஜா பேட்டி

சினிமா: தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த ரோஜா தற்போது ஆந்திர மாநில அமைச்சராக உள்ளார். இந்த நிலையில் சினிமாவில் எதிர்கொண்ட உருவ கேலி அனுபவத்தை...

ரஜினி குறித்த கேள்விக்கு ரோஜா கொடுத்த ரியாக்ஷன்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகனை தரிசித்த ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா, ரஜினிகுறித்த செய்தியாளர் கேள்விக்கு குலவை போட்டு சென்ற வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. திருச்செந்தூர் சுப்பிரமணிய...

உதகை ரோஜா கண்காட்சியில் படுகர் இசை நிகழ்ச்சி

உதகை: உதகை அரசு ரோஜா பூங்காவில் நடந்து வரும் ரோஜா கண்காட்சியில், சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் படுகர் இசை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. வயதான பெண்...

திருப்பதி கங்கை அம்மன் கோவில் திருவிழா… பட்டு வஸ்திரம் சாத்தி அமைச்சர் ரோஜா வழிபாடு

திருப்பதி: திருப்பதி கங்கை அம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. ஒரு வார காலம் நடைபெறும் இந்தத் திருவிழா அடுத்த புதன் அன்று நிறைவடைய உள்ளது. திருவிழாவை...

உதகையில் தொடங்கியது 18வது ரோஜா காட்சி – பார்வையாளர்களை பரவசப்படுத்தும் ரோஜாக்களால் ஆன ஈபிள் கோபுரம்

உதகை: நீலகிரி மாவட்டம் உட்காயில் 18வது ரோஜா கண்காட்சி இன்று தொடங்கியது. 50,000 ரோஜாக்களால் செய்யப்பட்ட ஈபிள் கோபுரம் உள்ளிட்ட பல்வேறு வடிவங்கள் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. நீலகிரி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]