May 3, 2024

வசதி

எஸ்எம்எஸ் வழியாக மின்கட்டணம் செலுத்தும் வசதி…தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம்

சென்னை: தமிழக அரசு மின்வாரிய மின்கட்டணத்தை நாம் பல்வேறு வழிகளில் கட்டலாம், அதில் நாம் பேடிஎம், கூகுள்பே, போன்பே, மூலமும் தமிழக மின் வாரிய அதிகாரப்பூர்வ இணையதளத்திலும்...

முதல்வர் சந்திரசேகர ராவுக்கு சிறையில் படுக்கை வசதி செய்து கொடுப்போம்… காங்கிரஸ் உறுதி

தெலுங்கானா: தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் தற்போதைய முதல்வர் சந்திரசேகர ராவ் நிச்சயம் சிறை செல்வார் என்றும் அப்போது அவருக்கு படுக்கை வசதிகள் செய்து கொடுப்போம்...

பயணிகள் வசதிக்காக அடுத்த 5 ஆண்டுகளுக்குள் 3,000 புதிய ரயில்கள்

இந்தியா: பயணிகள் வசதிக்காக அடுத்த 5 ஆண்டுகளுக்குள் 3,000 புதிய ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. பயண வசதி, கட்டணம் உள்ளிட்ட காரணங்களால் ரயில்களில்...

இனி வெயிட்டிங் லிஸ்ட் கிடையாது… முன்பதிவு செய்யும் அனைவருக்கும் ரயில் வசதி

இந்தியா: வெயிட்டிங் லிஸ்ட்டில் இருக்கும் அனைவரும் பயணம் செய்யும் வகையில் சிறப்பு ரயில் விடப்படும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது. வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுக்களை விலை உறுதி...

ரூ.999க்கு UPI வசதி கொண்ட புதிய NOKIA 105 க்ளாசிக் மாடல்

நோக்கியா: இந்தியாவில் பட்டன் ஃபோன் காலத்தில் இருந்தே பிரபலமாக இருந்து வரும் நிறுவனம் நோக்கியா. தற்போது பல்வேறு புதிய ஸ்மார்ட்போன்களை நோக்கியா நிறுவனம் வெளியிட்டு வந்தாலும் தங்களது...

புதிய அப்டேட்டை வழங்கியுள்ள வாட்ஸ் அப் நிறுவனம்… பயனர்கள் மகிழ்ச்சி

புதுடில்லி: வாட்ஸ்அப் மூலமாக வரும் புதிய அழைப்புகளை பாதுகாக்கும்படியான புதிய அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களின் அனுபவத்தை மேலும் சிறப்பாகும் வகையில் தொடர்ந்து பல அப்டேட்களை...

முக்கிய செய்திகளை பின் செய்யும் வசதி… வாட்ஸ் அப்பில் புதிய அப்டேட்

புதுடில்லி: நண்பர்களுடன் உரையாடும் போது வாட்ஸ்அப்பில் முக்கிய செய்தியை மட்டும் பின் செய்து கொள்ளும் படியான அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. பயனர்களின் அனுபவத்தை மேலும் சிறப்பாகும் வகையில் வாட்ஸ்...

எக்ஸ் தளத்தில் வீடியோ, ஆடியோ அழைப்பு வசதி

வாஷிங்டன்: உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் கடந்த ஆண்டு ட்விட்டரை கையகப்படுத்தினார். எலோன் மஸ்க் ட்விட்டரை வாங்கியதில் இருந்து நிறைய மாற்றங்களை செய்து வருகிறார். அவர்...

வருகிறது வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஆன்லைனில் ஓட்டு போடும் வசதி

புதுடெல்லி: தகுதியான என்ஆர்ஐகளுக்கு ஆன்லைனில் வாக்களிக்கும் வசதியை கொண்டு வர வேண்டிய நேரம் வந்துவிட்டது என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். டெல்லியில் 2022...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]