March 29, 2024

வருகை

பிரான்ஸ் நாட்டு தூதர் காஞ்சிபுரம் வருகை

காஞ்சிபுரம்: நேற்று பிரான்ஸ் நாட்டு தூதர் தியரி மேத்யூ, தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் காஞ்சிபுரம் வந்து, முக்கிய கோயில்களை சுற்றிப்பார்த்தார். இவருக்கு, ஏகாம்பரேஸ்வரர் கோயிலில்...

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சென்னை வருகை

சென்னை: பிசிசிஐ கடந்த 2008ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரை நடத்தி வருகிறது.  ஐபிஎல் 17வது சீசன் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. சென்னை சேப்பாக்கத்தில் இரவு...

கோவையில் பதற்றம்… பிரதமர் வருகையின் போது பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

கோவை: பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5:45 மணியளவில் கோவையில் நடைபெறும் ரோடு ஷோவில் பங்கேற்பதற்காக வருகை தர உள்ளார். இதையொட்டி கோவையில் 5,000க்கும் மேற்பட்ட...

பிரதமரின் வருகை தமிழக மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது – அமைச்சர் எல்.முருகன்

கோவை: கோவை விமான நிலையத்தில் இன்று (திங்கட்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பிரதமர் பங்கேற்கும் பிரமாண்ட ரோடு ஷோ நிகழ்ச்சி கோவையில் நடைபெறுகிறது. பிரதமர் மோடி கடந்த...

பிரதமர் மோடி கோவை வருகையையொட்டி 3 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிப்பு

கோவை: கோவையில் பிரதமரின் வருகையையொட்டி 3 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டில் 5வது முறையாக இன்று தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி. பிரதமர் வருகையையொட்டி துடியலூர், கவுண்டம்பாளையம்,...

கன்னியாகுமரியில் பிரதமர் மோடி வருகையையொட்டி போக்குவரத்து மாற்றம்

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் பா.ஜ.க.வின் தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று வருவதை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி ரவுண்டானாவில் இருந்து மகாதானபுரம் சந்திப்பு...

மோடி வருகைக்கு எதிர்ப்பு: காங்கிரஸ் குமரியில் நாளை கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

சென்னை: சிறுபான்மையினரின் உரிமைகளை பறிக்கும் குடியுரிமை திருத்த சட்டத்தை தமிழக அரசு ஒரு பைசா கூட வழங்காத பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை கன்னியாகுமரியில் கருப்புக்கொடி...

இளையராஜாவின் வருகை.. “இது என் வாழ்நாள் கனவு!” – தேவி ஸ்ரீ பிரசாத் நெகிழ்ச்சி

சென்னை: “எனது ஸ்டுடியோவுக்கு இளையராஜா ஒரு நாள் வர வேண்டும். அவரின் படத்திற்கு அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது என் வாழ்நாள் கனவு....

மார்ச் 15-ல் குமரி வருகிறார் பிரதமர் மோடி: தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றுகிறார்

நாகர்கோவில்: கன்னியாகுமரி விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் வரும் 15-ம் தேதி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார். லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரதமர்...

சித்தூரில் நடைபெறும் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு அதிரடி படை வருகை

சித்தூர் : சித்தூர் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக அதிரடி படையினர் நேற்று வந்து மக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் தன்னம்பிக்கையை ஏற்படுத்த அணிவகுப்பில் ஈடுபட்டனர். ஆந்திர...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]