மும்பைக்கு வருகிறார் பிரபல கால்பந்து வீரர் மெஸ்சி
மும்பை: மும்பை வான்கடே மைதானத்திற்கு கால்பந்து போட்டிகளின் நட்சத்திர வீரர் மெஸ்சி வருகை தருகிறார். உலகின்…
பிரதமர் மோடி வருகையையொட்டி தூத்துக்குடி விமான நிலையத்தைச் சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடியில் விரிவாக்கப்பட்ட விமான நிலையத்தின் திறப்பு விழா மற்றும் மத்திய அரசால் தமிழகத்தில் முடிக்கப்பட்ட…
திருவண்ணாமலையில் ஆன்லைன் டிக்கெட் முறையை அறிமுகப்படுத்த கோரிக்கை
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக கடந்த சில மாதங்களாக,…
வரும் 24-ம் தேதி நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்லும் முதல்வர்..!!
சென்னை: மத்திய திட்டக் குழுவிற்கு மாற்றாக 2015-ம் ஆண்டு நிதி ஆயோக் உருவாக்கப்பட்டது. பிரதமர் இதன்…
வெளிநாட்டு வர்த்தகர்களின் வருகை குறைந்ததால் ஜவுளி சந்தையில் விற்பனை மந்தம்..!!
ஈரோடு: ஈரோட்டின் பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில், கனி மார்க்கெட் ஜவுளி வணிக வளாகம் மற்றும் அதன்…
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக வேண்டும்: ஸ்லோவாக்கிய அதிபர் ஆதரவு
ஜனாதிபதி திரவுபதி முர்மு அரசு முறை பயணமாக போர்ச்சுக்கலுக்கு சென்ற பிறகு, அடுத்ததாக ஸ்லோவாக்கியாவுக்கு வருகை…
தமிழ்நாட்டில் அமித்ஷாவின் வருகை: ஏப்ரல் 9-ந் தேதிபுதிய பாஜக தலைவரின் அறிவிப்பு.
சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை தமிழ்நாடு வருகை தர உள்ளார். தமிழ்நாட்டில் பாஜகவின்…
அமெரிக்காவில் இருந்து தஹாவூர் ராணா இந்தியாவுக்கு நாடு கடத்தல்
வாஷிங்டன்: அமெரிக்காவில் இருந்து பயங்கரவாதி தஹாவூர் ராணா இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார். அவர் இன்று அல்லது…
சென்னையில் இருந்து தஞ்சைக்கு 1460 டன் உரம் வருகை
தஞ்சாவூர்: சென்னையில் இருந்து தஞ்சைக்கு 1460 டன் உரம் வந்துள்ளது. தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம்…
பிரதமர் மோடிக்கு இலங்கை அரசுமுறை பயணம்
பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசுமுறை பயணமாக இலங்கைக்கு வருகை தந்துள்ளார். தாய்லாந்தின் பாங்காக்கிலிருந்து…