March 29, 2024

வழக்கு

பிரபல பத்திரிக்கையாளர் அர்னாப் கோஸ்வாமி மீது வழக்கு பதிவு

சினிமா: பிரபல பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமி. ஆங்கில தொலைக்காட்சி ஒன்றில் நேருக்கு நேர் விவாதங்களை நடத்தி புகழ் பெற்றார். பிஜேபி ஆதரவாளராக முத்திரை குத்தப்பட்ட அவர், பின்னர்...

ஜெ.தீபா மனுவை எதிர்த்து கர்நாடகா அரசு வழக்கு

கர்நாடகா: கர்நாடகா அரசு வழக்கு... ஜெயலலிதாவுக்கு சொந்தமான 27 கிலோ தங்க நகைகளுக்கு உரிமை கோரும் ஜெ.தீபா மனுவை எதிர்த்து கர்நாடக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. சொத்துக்குவிப்பு...

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கவிதாவுக்கு ஏப்.9 வரை நீதிமன்ற காவல்

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை வழக்கில் பி.ஆர்.எஸ். கட்சித் தலைவர் கவிதாவை 14 நாள் நீதிமன்றக் காவலில் விசாரிக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. டெல்லியின்...

கெஜ்ரிவால் வழக்கில் நியாயமான விசாரணை வேண்டும்… அமெரிக்கா பரபரப்பு கருத்து

புதுடெல்லி: அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் விவகாரத்தில் நியாயமான, பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என அமெரிக்கா தனது கருத்தை தெரிவித்துள்ளது. டெல்லியின் மதுக்கொள்கை தொடர்பான வழக்கில்...

மதுபானக் கொள்கை வழக்கில் கவிதாவுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

டெல்லி: டெல்லி மதுக்கொள்கை மீறல் வழக்கில் கைதான தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ் மகள் கவிதாவை ஏப்ரல் 9ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க...

எடியூரப்பா மகன் மீது வழக்கு பதிவு

பெங்களூரு: ஷிவமொக்கா தொகுதி பாஜக வேட்பாளரும், முன்னாள் முதல்வர் எடியூரப்பா மகனும், எம்.பியுமான ராகவேந்திரா மீது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக கர்நாடக போலீசார் வழக்கு பதிவு...

சிதம்பரம் நடராஜர் கோயிலில் பிரம்மோத்ஸவம் நடத்த கோரி வழக்கு

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் கோவிந்தராஜப் பெருமாளுக்கு பிரம்மோற்சவம் நடத்தக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. பொதுமக்களின் முன்முயற்சியால் 50 ஆண்டுகளாக பிரமோத்ஸவம் நடைபெறவில்லை. ராதாகிருஷ்ணன் மனு தாக்கல்...

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு… 4 பேரை காவலில் எடுத்து என்ஐஏ மீண்டும் விசாரணை

கோவை: கோவை உக்கடம் கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் அருகே கடந்த 2022ம் ஆண்டு காரில் வந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் கொட்டி மேடு பகுதியை சேர்ந்த ஜமேஷா...

கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு… என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை

கோவை: கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான 3 பேரை என்ஐஏ காவலில் எடுத்து விசாரிக்கிறது. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை ஈஸ்வரன் கோவில் முன்பு...

முன்னாள் முதல்வரின் மகள் கவிதாவுக்கு காவல் நீட்டிப்பு

டெல்லி: காவல் நீட்டிப்பு... டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவின் விசாரணைக் காவல் மார்ச்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]