ஜாமீன் கிடையாது… நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது டிடிஎப் வாசனுக்கு
சென்னை: 4வது முறையாக நீட்டிப்பு... டிடிஎஃப் வாசனின் நீதிமன்ற காவலை 4-வது முறையாக நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. பிரபல யூடியூபரான டிடிஎஃப் வாசன் சென்னை -...
சென்னை: 4வது முறையாக நீட்டிப்பு... டிடிஎஃப் வாசனின் நீதிமன்ற காவலை 4-வது முறையாக நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. பிரபல யூடியூபரான டிடிஎஃப் வாசன் சென்னை -...
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பசும்பொன்னில் சுதந்திரப் போராட்ட வீரர் முத்துராமலிங்கத் தேவர் 116 வது ஜெயந்தி விழாவில் எடப்பாடி பழனிசாமி வாகனம் மீது செருப்பு...
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 7ம் நாளான இன்று காலை சூரியபிரபை வாகனத்தில் மலையப்பசுவாமி பவனி வந்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருப்பதி...
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்கி நடந்து வருகிறது. அதன்படி நவராத்திரி விழாவின் 3ம் நாளான நேற்று இரவு முத்துப்பந்தல் வாகனத்தில் மலையப்பசுவாமி வீதியுலா...
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரமோற்சவத்தின் 2ம் நாளான இன்று காலை சின்ன சேஷ வாகனத்தில் மலையப்பசுவாமி பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பதி ஏழுமலையான்...
ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டம் டோரு நகரில் உள்ள லார்கிபோரா என்ற இடத்தில் வாகனத்தில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. அந்த வாகனம் சிமெண்ட்...
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோத்ஸவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. 6ம் நாளான நேற்று மாலை ஸ்ரீதேவி பூதேவி சமேத ஏழுமலையான் 4 மாட வீதிகளில்...
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 18-ந் தேதி கொடி ஏற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்கி கோலாகலமாக நடந்து வருகிறது. முதல்நாள் அன்று இரவு பெரிய சேஷ...
ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளது. காட்டு யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறும் போது அவ்வப்போது வனப்பகுதியில்...
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே ஜல்ஜீவன் திட்ட பணியாளரின் பைக்கை எரித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் காவல் சரகத்திற்குட்பட்ட...