May 28, 2024

வாக்குகள்

வாக்குப்பதிவு முடிந்த தொகுதிகள் முழுவிபரங்கள் வெளியீடு

புதுடெல்லி: வாக்குப்பதிவு விவரங்களை முழுமையாக வெளியிடாதது தொடர்பான விமர்சனங்களை அடுத்து, வாக்குப்பதிவு முடிந்துள்ள தொகுதிகளுக்கு தற்போது முழு விவரங்களையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தலில் நடந்து...

தமிழர்களை விட பா.ஜ.க. வாக்குகள் அதிகம் பெற்றால் கட்சியை கலைத்து விடுவேன்: சீமான்

சென்னை: நாம் தமிழர்களை விட பா.ஜ.க. மட்டும் பெற்ற வாக்குகள் அதிகம் என்றால் கட்சியை கலைத்து விடுவேன் என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலைக்கு நாம் தமிழர்...

காஷ்மீரின் ஸ்ரீநகரில் 26 ஆண்டுகளுக்குப் பிறகு அதிக வாக்குகள் பதிவு..!!

ஜம்மு காஷ்மீரில் 5 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. ஏப்ரல் 19 அன்று உதம்பூர் மற்றும் ஏப்ரல் 26 அன்று ஜம்மு தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. உதம்பூரில் 68.27...

3-வது கட்ட மக்களவை தேர்தலில் 64 சதவீத வாக்குகள் பதிவு..!!

புதுடெல்லி: நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற்ற முதல்கட்டத் தேர்தலில் 102 தொகுதிகளுக்கும், ஏப்ரல் 26-ம் தேதி...

மோடியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு பா.ஜ.க.வில் இணைந்த இந்தி நடிகை ரூபாலி கங்குலி

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் கடந்த 19-ம் தேதியும், 2-ம் கட்ட தேர்தல் 26-ம் தேதியும் நடந்தது. இதையடுத்து...

நோட்டாவை விட குறைவான ஓட்டுகள் பெறும் வேட்பாளர் இடைத்தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரி வழக்கு

நாட்டில் பல கட்சிகளின் வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இவர்களில் யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள், அனைவருக்கும் எதிராக வாக்களிக்க விரும்புபவர்களுக்காக நோட்டா என்ற வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. வாக்காளர்களின் உரிமைகளை...

இரண்டாம் கட்ட தேர்தலில் 3 மணி நிலவரப்படி கேரளாவில் 51.6 சதவீத வாக்குப்பதிவு

புதுடில்லி: இரண்டாம் கட்ட தேர்தலில் 3 மணி நிலவரப்படி அசாம் 60.3%, பீகார் 44.2%, சத்தீஸ்கர் 63.9%, ஜம்மு-காஷ்மீர் 57.8%, கர்நாடகா 50.9%, கேரளா 51.6%, மத்தியபிரதேசம்...

சிக்கிம் சட்டசபைக்கான தேர்தலில் 67.95 சதவீதம் வாக்குகள் பதிவு

காங்டாக்: சட்டசபைக்கான வாக்குப்பதிவு... சிக்கிம் மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 67.95 சதவீதம் வாக்குகள் பதிவானது சிக்கிம் மாநிலத்தில் உள்ள 32 சட்டசபை...

தமிழகத்தில் அமைதியாக நடந்த தேர்தல்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: தமிழகத்தில் தேர்தல் அமைதியாக நடந்ததாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார். தமிழகத்தில் காலை 7 மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன....

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 100 சதவீதம் பாதுகாப்பானவை – தலைமை தேர்தல் ஆணையர் உறுதி

புதுடெல்லி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சத்தை நீக்கிய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், "மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும். எனவே மக்கள்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]