வீரப்பன் மகள் வித்யா ராணி மற்றும் பா.ம.க. இடையே கடும் வாக்குவாதம்
மேட்டூர்: கிருஷ்ணகிரியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வீரப்பன் மகள் வித்யா ராணி நேற்று காலை சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே குள்ளமுடையானூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க...
மேட்டூர்: கிருஷ்ணகிரியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வீரப்பன் மகள் வித்யா ராணி நேற்று காலை சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே குள்ளமுடையானூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க...
சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து அவரது மனைவி ஸ்ரீநிதி பிரசாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று மானாமதுரை சென்ற அவர் காந்தி...
புதுச்சேரி: புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்களுக்குப் புதிய திட்டங்கள் கொண்டு வருவதற்கு பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தை வெற்றிபெறச் செய்யுங்கள் என்று கோரி முதலமைச்சர் ரங்கசாமி, பட்டினச்சேரி மீனவ கிராமத்தில்...
திருப்பதூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தனியார் பள்ளியில், ஆசிரியர்களுக்கான 2ம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்களுக்கு தபால் வாக்குகள்...
கோயம்புத்தூர்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் போலீசாருடன் மேற்கொண்ட வாக்குவாதத்தால் பரபரப்பு ஏற்பட்டது. கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த நாம் தமிழர்...
மேற்குவங்கம்: நீதி கேட்டு போராட்டம்... சந்தேஷ்காலி கிராமத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் நீதி கேட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காலியில் பெண்களுக்கு எதிரான...
சென்னை: காலகட்டத்தில் தேவையற்ற வாக்குவாதங்களும், சண்டை சச்சரவுகளும் குழந்தைகளை பெரிதும் பாதித்துவிடும். பாசத்தைக் காட்ட வேண்டிய பெற்றோர் தங்களுக்குள் தொடர்ந்து வம்பும், வழக்கோடும் சண்டையிட்டுக் கொண்டிருந்தால் அந்த...
சென்னை: சென்னை வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து ஆம்னி பேருந்துகள் புறப்பட வேண்டும் என்ற உத்தரவைக் கண்டித்து பேருந்து உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில்,...
தென்னாப்பிரிக்கா: தென்னாப்பிரிக்காவின் ப்ளூம்ஃபோன்டைனில் நடைபெறும் அண்டர் 19 உலகக் கோப்பை போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்து வீசத் தீர்மானித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய...
திருவள்ளூர்: வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு... திருவள்ளூர் மாவட்டம் வள்ளூர்புரத்தில் மிக்ஜாம் புயல் நிவாரண டோக்கன்கள் வழங்குவது தொடர்பாக ரேஷன் கடை ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் வாக்குவாதத்தில்...