May 29, 2024

விண்ணப்பங்கள்

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு..!!

சென்னை: வரும் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு இதுவரை 3.35 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டில்...

சென்னை மாநகராட்சியில் 2000 நாய்களுக்கு உரிமம்… 3000 விண்ணப்பங்கள் மதிப்பாய்வு

சென்னை: சென்னை மாநகராட்சியில் முதன்முறையாக இந்த ஆண்டு 2,123 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாய்களுக்கு இனப்பெருக்க உரிமம் வழங்கப்பட்டுள்ளது. வீட்டில் செல்லப்பிராணி வளர்ப்பவர்கள் சென்னை மாநகராட்சியிடம் உரிமம் பெற...

செல்ல பிராணி வளர்ப்பு உரிமம் கோரி கடந்த 3 நாட்களில் 2,300 பேர் விண்ணப்பங்கள்

சென்னை: சென்னை மாநகராட்சி பகுதிகளில் செல்லப்பிராணி வளர்ப்பாளர்கள் மண்டல வாரியாக அனுமதி பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. செல்லப்பிராணிகளை வளர்க்க அனுமதி கோரி சென்னை மாநகராட்சிக்கு கடந்த 3...

தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு ஏப்., 22-ம் தேதி தொடக்கம்

சென்னை: இலவசக் கட்டாயக் கல்வித் திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு ஏப்ரல் 22-ம் தேதி தொடங்குகிறது. இலவச கட்டாயக் கல்வி உரிமைச்...

மதம் மாற வேண்டும் என்றால் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும்

குஜராத்: மதம் மாற வேண்டும் என்றால் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. குஜராத்தில் ஆளும் பா.ஜ.க. தலைமையிலான அரசு கடந்த ஏப்ரல் 8...

தேர்தல் பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்டு தமிழகத்தில்தான் அதிக விண்ணப்பம்

சென்னை: தமிழகத்தில் இருந்துதான் அதிகம்... தேர்தல் பிரசாரத்திற்கு அனுமதி கேட்டு, சுவிதா இணையத்தில் இதுவரை 73 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தில் இருந்து அதிகபட்சமாக, 23,239...

உச்சவரம்பை எட்டியது அமெரிக்க எச்-1பி விசா விண்ணப்பங்கள்

வாஷிங்டன்: வரும் 2024-ம் நிதியாண்டிற்கான அமெரிக்க எச்-1பி விசாவுக்கான உச்சவரம்பை எட்டுவதற்கு தேவையான அளவு விண்ணப்பங்கள் வந்துள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. அமெரிக்க நிறுவனங்களில் தொழில்நுட்ப நிபுணத்துவம்...

தமிழகத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய 15,33,955 பேர் விண்ணப்பம்

சென்னை: தமிழகத்தில் தற்போது 6 கோடியே 11 லட்சத்து 31 ஆயிரத்து 197 வாக்காளர்கள் உள்ளனர். டிசம்பர் 27 முதல் டிசம்பர் 9 வரை வாக்காளர் பட்டியலில்...

3,000 பேர் ராமர் கோவில் அர்ச்சகர் பதவிக்கு விண்ணப்பம்..!!

அயோத்தி: உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் ஜனவரி மாதம் திறக்கப்பட உள்ளது. ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை சமீபத்தில் அர்ச்சகர்களாக...

மகளிர் உரிமை தொகை கோரி 11.85 லட்சம் விண்ணப்பங்கள் பரிசீலனை

சென்னை: தமிழகத்தில் கலைஞர் பெண் உரிமைத் தொகைக்கான மேல்முறையீடுகள் மற்றும் புதிதாக விண்ணப்பித்த 11.85 லட்சம் பெண்களின் விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை தொடங்கியது. தீபாவளியை முன்னிட்டு நவம்பர்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]