விஷச்சாராய விவகாரத்தில் விளம்பரம் தேடுகிறாரா ஆளுநர் ஆர்.என்.ரவி…?
தமிழகம்: விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷச் சாராயம் குடித்து 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், தமிழ்நாடு அரசிடம் விளக்கம் கேட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதியிருந்தார். இது...