May 3, 2024

விவகாரம்

அதானி விவகாரம்; அமைதியாக இருக்கும்படி மிரட்டுகின்றனர்: காங்கிரஸ் மூத்த தலைவர் குற்றச்சாட்டு

புதுடெல்லி:   கவுதம் அதானியின் நிறுவனங்கள் மீது பல்வேறு மோசடி குற்றச்சாட்டுகளை எழுப்பி அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் சந்தை ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதன் எதிரொலியாக நாடாளுமன்ற...

அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை தேவை… காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளி

புதுடெல்லி, கவுதம் அதானியின் நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் சந்தை ஆய்வு நிறுவனம் பல்வேறு மோசடி குற்றச்சாட்டுகளை எழுப்பி அறிக்கை வெளியிட்டது. இதன் எதிரொலியாக பங்கு சந்தையில்...

தனக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் என்பதால் அதானி விவகாரத்தை மத்திய அரசு விவாதிக்க விரும்பவில்லை… சசி தரூர் எம்.பி. காட்டம்

புதுடெல்லி, அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் மார்க்கெட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் அதானி நிறுவனங்கள் மீது மோசடி குற்றச்சாட்டுகளுடன் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்ற...

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தை என்பது அந்த இரு நாடுகள் சம்பந்தப்பட்ட விவகாரம்… ஷெபாஸ் ஷெரீப் பேட்டி

வாஷிங்டன், கடந்த 2 ஆண்டுகளாக, பாகிஸ்தானில் மக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடி, கொரோனா தொற்றுநோய் மற்றும் கடந்த ஆண்டு கோடையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை சரி செய்ய...

ஐ.எஸ் தீவிரவாதியை சிரியா சிறையில் இருந்து கனடாவுக்கு திருப்பி அனுப்ப முடிவு

பிரிட்டன்: கனடாவுக்கு அனுப்ப முடிவு... பிரிட்டனில் பிறந்த ஐ.எஸ் தீவிரவாதியை சிரியா சிறையில் இருந்து கனடாவுக்கு திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடா மற்றும்...

ஈரோடு இடைத்தேர்தல் விவகாரம்… குஜராத் செல்கிறார் ஓ.பன்னீர்செல்வம்

சென்னை, தமிழகத்தில் ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல் விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக அ.தி.மு.க.,வில்  எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இருவரும்...

மூன்று மொழிகளில் குழப்பிய அண்ணாமலை… விமானத்தின் அவசர கதவை திறந்த விவகாரம்

தமிழகம், தமிழக அரசியலில் சர்ச்சை மற்றும் குழப்பத்தின் அடையாளமாக மாறியவர் அண்ணாமலை. தமிழகத்தில் பாஜகவை எப்படியாவது கால் ஊண்ற வைத்துவிட வேண்டும் தாமரையை எப்படியாவது மலர வைத்துவிட...

பழமையான வழக்கை முடித்து வைத்து தீர்ப்பு கூறிய நீதிமன்றம்

கொல்கத்தா: இந்தியாவின் பழமையான உயர் நீதிமன்றத்தின் நீதிமன்ற பிரிவு ஒன்று பழமையான இந்த வழக்கை முடித்து வைத்து தீர்ப்பளித்துள்ளது. நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா,...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]