April 23, 2024

விவகாரம்

அரசாணை குறித்து பதிலளிக்க வேண்டும்… தமிழக அரசுக்கு கோர்ட் நோட்டீஸ்

சென்னை: அரசாணை குறித்து பதிலளிக்க நோட்டீஸ்.... கள்ளர், மறவன், அகமுடையார் இணைந்த சமுதாயத்தை தேவர் என அழைப்பது தொடர்பாக 1995ல் வெளியான அரசாணையை அமல்படுத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு...

ரூ.4 கோடி விவகாரம்: 10 நாட்கள் அவகாசம் கேட்ட பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன்

சென்னை: ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பா.ஜ.க வேட்பாளர் நாயனார் நாகேந்திரன் இன்று (ஏப்ரல் 22) போலீஸ் விசாரணைக்கு ஆஜராகவில்லை. விசாரணைக்கு ஆஜராக 10 நாட்கள்...

மேகேதாட்டு அணை கட்டப்படும் என சித்தராமையா அறிவித்து 3 நாட்களாகியும் ஸ்டாலின் மவுனம் காத்தது ஏன்? அன்புமணி கேள்வி

சென்னை: எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அன்புமணி ராமதாஸ், “மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் தலைமையிலான இந்திய கூட்டணி ஆட்சி அமைந்தால் காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டப்படும்...

போதைப்பொருள் விவகாரம்: தமிழகத்தின் நிலையைப் பார்த்தால் கண்ணீர் வருகிறது: நிர்மலா சீதாராமன்

பல்லாவரம்: போதைப்பொருள் விவகாரத்தில் தமிழகத்தின் நிலை கண்ணீரை வரவழைப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வேதனை தெரிவித்துள்ளார். பல்லாவரம் தனியார் கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய...

கச்சத்தீவை மீட்பதில் பாஜா அரசு நல்ல முடிவு எடுக்கும்

சென்னை : கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவின் போலி முகத்திரையை மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும். கச்சத்தீவை இலங்கையிலும் தாரை பார்த்ததில் திமுக காங்கிரஸ் கட்சிக்கு பொறுப்பு உள்ளது. கச்சத்தீவை...

வருமான வரித்துறை நோட்டீஸ்: இன்று காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!

டெல்லி: 1,823 கோடி செலுத்த வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அனைத்து மாநில மற்றும் மாவட்டத் தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கு காங்கிரஸ் தலைமை...

பெங்களூரு குண்டுவெடிப்பு விவகாரம்… முக்கிய குற்றவாளி கைது

புதுடெல்லி: பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியை கைது செய்துள்ளதாக என்ஐஏ அறிவித்துள்ளது. பெங்களூரு புரூக்ஃபீல்டில் உள்ள ராமேஸ்வரம் ஓட்டலில் மார்ச் 1ஆம் தேதி...

இரட்டை இலை சின்னம் கோர பழனிசாமிக்கு மட்டுமே அதிகாரம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கி தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இத்துடன் இரட்டை இலை சின்னம் விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது. சின்னத்தை எப்படி பெறுவது என்பது...

சக்தி வார்த்தை விவகாரம்… பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி பதிலடி

இந்தியா: சக்தி என்ற வார்த்தையை ராகுல் காந்தி பயன்படுத்தியதற்கு பிரதமர் மோடி எதிர்ப்பு தெரிவித்ததற்கு ராகுல் காந்தி பதிலளித்துள்ளார். நீதிக்கான இந்தியா ஒருமைப்பாடு பிரச்சாரத்தின் நிறைவுப் பேரணியில்...

இரட்டை இலை சின்னம் விவகாரம்: தேர்தல் ஆணையத்திடம் புதிய மனு தாக்கல் செய்ய உத்தரவு

புதுடெல்லி: தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தொடரப்பட்ட புகார் தொடர்பாக நோட்டீஸ் பிறப்பித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் புகழேந்தி தாக்கல் செய்த...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]