இஷான், ஷ்ரேயாஸ் விவகாரம்… பிசிசிஐக்கு கங்குலி எதிர்ப்பு
மும்பை: உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகனான ஜெய்ஷா பிசிசிஐ செயலாளராக இருந்தபோது, கங்குலி தலைவர் பதவியில் இருந்தாலும் ஜெய்ஷாவை மீறி எதையும் செய்ய மாட்டார். இந்த நிலையில்...
மும்பை: உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகனான ஜெய்ஷா பிசிசிஐ செயலாளராக இருந்தபோது, கங்குலி தலைவர் பதவியில் இருந்தாலும் ஜெய்ஷாவை மீறி எதையும் செய்ய மாட்டார். இந்த நிலையில்...
புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான அரசு பணக்கார தொழிலதிபர்களுக்கு மட்டுமே உதவுவதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில்,...
அகர்தலா: சிங்கங்களுக்கு அக்பர்-சீதா என பெயர் வைத்த திரிபுரா மாநில முதன்மை வன அதிகாரி பிரபின் லால் அகர்வாலை திரிபுரா பாஜக அரசு சஸ்பெண்ட் செய்தது. சிங்கங்களுக்கு...
கொல்கத்தா: மேற்கு வங்கம் சிலிகுரியில் உள்ள பெங்கால் சபாரி உயிரியல் பூங்காவில், ஒரே இடத்தில் இருக்கும் ஆண், பெண் சிங்கத்திற்கு அக்பர், சீதை என பெயரிடப்பட்ட சம்பவம்...
பெங்களூரு: கர்நாடகாவில் உண்டு உறைவிட பள்ளியில் எழுதியிருந்த வாசகத்தை மாற்றிய விவகாரம் தற்போது அரசியலாக மாறியுள்ளது. அங்குள்ள உண்டு உறைவிட பள்ளிகளில் “கூப்பிய கையுடன் அறிவு கோயிலில்...
புதுடெல்லி: கடந்த ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து பாஜ, ஷிண்டே தலைமையிலான கூட்டணி அரசில் இணைந்து துணை முதல்வரானவர் அஜித் பவார். இந்நிலையில், தேசியவாத...
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பனகல் கட்டிடம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது, எஸ்.கே.ஹல்தாரின் உருவபொம்மையை எரித்து,...
பெரம்பூர்: எம்.ஜி.ஆர்., பிறந்தநாளையொட்டி, ஓட்டேரி மேம்பாலம் அருகே நேற்று அ.தி.மு.க., சார்பில் அன்னதான நிகழ்ச்சி நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு 1,000-க்கும் மேற்பட்ட...
சென்னை: “காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கான ஏற்பாடுகள் முடிந்துவிட்டன; முறையான அனுமதி கிடைத்தவுடன் அணை கட்டும் பணி விரைவில் தொடங்கும், மேலும் 2 துணைக்குழுக்கள்...
புதுடெல்லி: தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2020ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தென் பெண்ணையாற்றில் தடுப்பணை கட்டுவது தொடர்பான விவகாரத்தில் இருமாநில பிரச்னையை...