May 4, 2024

விவகாரம்

சக்தி வார்த்தை விவகாரம்… பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி பதிலடி

இந்தியா: சக்தி என்ற வார்த்தையை ராகுல் காந்தி பயன்படுத்தியதற்கு பிரதமர் மோடி எதிர்ப்பு தெரிவித்ததற்கு ராகுல் காந்தி பதிலளித்துள்ளார். நீதிக்கான இந்தியா ஒருமைப்பாடு பிரச்சாரத்தின் நிறைவுப் பேரணியில்...

இரட்டை இலை சின்னம் விவகாரம்: தேர்தல் ஆணையத்திடம் புதிய மனு தாக்கல் செய்ய உத்தரவு

புதுடெல்லி: தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தொடரப்பட்ட புகார் தொடர்பாக நோட்டீஸ் பிறப்பித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் புகழேந்தி தாக்கல் செய்த...

தேர்தல் பத்திர விவகாரம்… அம்பலமாகும் அதிர்ச்சிகள்… 41 நிறுவனங்கள்… ரூ.2,010 கோடி நிதி

இந்தியா: இப்படியும் நடக்குமா என்று மலைக்கிற அளவுக்கு, பாஜவின் பத்தாண்டு ஆட்சியின் அவலங்கள் கொத்துக் கொத்தாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. உச்ச அதிகாரத்தில் இருந்தால் எப்படியெல்லாம் விசாரணை அமைப்புகளை...

பெங்களூரு குண்டுவெடிப்பு விவகாரம்…முக்கிய குற்றவாளி சபீர் கைது

பெங்களூரு: பெங்களூரு ராமேஸ்வரம் கபே உணவகத்தில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக குற்றவாளி சிக்கி இருக்கிறார். பெங்களூரு குந்தலஹள்ளியில் உள்ள ராமேஸ்வரம் கபே ஓட்டலில் மார்ச் 1ம் தேதி...

இரட்டை இலை சின்னம் விவகாரம்… இபிஎஸுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

புதுடெல்லி: கடந்த பிப்ரவரி 12 ம் தேதி திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யமூர்த்தி தேர்தல் ஆணையத்தில் ஒரு மனு அளித்திருந்தார். அதில், அதிமுக உட்கட்சி விவகாரங்கள் தொடர்பாகத் தான் தொடர்ந்த...

போதைப்பொருள் விவகாரத்தில் அதிமுக – பாஜக கூட்டு… அமைச்சர் ரகுபதி ஆவேசம்

தமிழகம்: திமுக பிரமுகராக இருந்த ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் திமுக மீது...

பெங்களூரு குண்டுவெடிப்பு விவகாரம்… துணி வியாபாரி உள்பட 4 பேர் கைது

பெங்களூரு: பெங்களூரு ஒயிட்பீல்டு அருகே குந்தலஹள்ளியில் உள்ள ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா இயக்கத்தை சேர்ந்தவர் என்று சந்தேகிக்கப்படும்...

சனாதன பேச்சு விவகாரம்… ஐகோர்ட் அதிரடி உத்தரவு

சென்னை: சென்னை உயர்நீதிமன்றம், சனாதன பேச்சு விவகாரத்தில் அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு ஆகியோரை பதவிநீக்கம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என  தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர்...

சந்தேஷ்காலி விவகாரம் சிபிஐக்கு மாற்றம்… கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவு

கொல்கத்தா: மேற்குவங்கம் சந்தேஷ்காலியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்றி கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேற்குவங்கத்தில் கொரோனா காலகட்டத்தில் ரேஷன் பொருள் விநியோகத்தில் ஊழல்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]