மழையால் மனம் மகிழ்ந்த மக்கள்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் நேற்று…
செட்டிகுளம் சின்ன வெங்காயத்திற்கான புவியியல் குறியீடு..!!
தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டத்தில் சின்ன வெங்காயம் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. இங்கு ஆண்டுக்கு 70 ஆயிரம்…
விவசாயிகள் சங்க தலைவர் ஜக்ஜித் சிங்கின் உண்ணாவிரதம் நிறைவு
விவசாயிகள் சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டதாக பஞ்சாப் அரசு உச்ச…
டிரோன் மூலம் உரம் தெளிக்கும் நவீன தொழில்நுட்ப பயிற்சி
தஞ்சாவூர்: டிரோன் மூலம் 5 நிமிடத்தில் ஒரு ஏக்கரில் உரம் தெளிக்கும் நவீன தொழில்நுட்ப பயிற்சியை…
இயற்கை உரத்திற்காக கால்நடை கழிவுகளை சேகரிக்கும் பணியில் விவசாயிகள்..!!
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாய நிலத்தில் பல ஆயிரம் ஏக்கரில் பல்வேறு பயிர்கள் பயிரிடப்படுகின்றன. குறிப்பாக,…
விலை வீழ்ச்சியால் காலிபிளவர் செடிகளை அகற்றிய விவசாயிகள்..!!
ஆண்டிபட்டி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே திருமலாபுரம், கரிசல்பட்டி, கண்டமனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலிபிளவர்…
17,116 கிராமங்களில் செயல்படுத்தப்படும் உழவரை தேடி வேளாண்மைத் திட்டம்..!!
சென்னை: வேளாண் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது:- வேளாண்-விவசாயிகள் நலத்துறையின் கீழ் செயல்படும் அனைத்து துறைகளின் வட்ட அலுவலர்கள்,…
கும்பகோணத்தில் 21 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு: மக்கள் அவதி
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் 21 மில்லி மீட்டர் மழை பதிவானது. தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு…
மழையை பயன்படுத்தி கோடை உழவை மேற்கொள்ளுங்கள்
தஞ்சாவூர்: தற்போது பல இடங்களில் மழை பெய்து வருவதை பயன்படுத்தி விவசாயிகள் கோடை உழவை மேற்கொள்ளலாம்…
விவசாயிகளுக்கு ஆலோசனை தெரிவித்த மத்திய அமைச்சர் அமித்ஷா
புதுடில்லி: மாட்டுத் தோலை பயன்படுத்தி அதிக லாபம் ஈட்டுங்கள் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தியுள்ளார்.…