தொடர் மழையால் சம்பா பயிர்கள் மூழ்கின… நாகை விவசாயிகள் வேதனை
நாகை: தொடர் கனமழை காரணமாக நாகை மாவட்டத்தில் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியதாக விவசாயிகள் கவலை…
விவசாயிகள் பேரணி குறித்த வழக்கு விசாரணை
புதுடில்லி: விவசாயிகள் பேரணி ஒத்திவைப்பு… சம்பு எல்லையில் அமர்ந்திருக்கும் விவசாயிகள் டெல்லி நோக்கிய பேரணியை ஒத்திவைத்துள்ளனர்.…
மழைநீரில் மூழ்கி சேதம்… பூசணிக்காய் சாகுபடி விவசாயிகள் கவலை
உளுந்தூர்பேட்டை: ஃபெஞ்சல் புயல், மழையால் உளுந்தூர்பேட்டையில் பூசணிக்காய்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். ஃபெஞ்சல் புயல்…
விவசாயிகள் பிரதிநிதிகள் ஜிஎஸ்டியை நீக்க வேண்டுகோள்..!
புதுடெல்லி: மத்திய பட்ஜெட் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், கடந்த…
மீண்டும் ‘டெல்லி சலோ’ அணிவகுப்பு: போலீசார் கண்ணீர் புகை குண்டு வீச்சு
புதுடெல்லி: இரண்டு நாள் இடைவெளிக்குப் பிறகு, 101 விவசாயிகள் கொண்ட குழு இன்று ஷம்பு எல்லையில்…
விவசாயிகளுக்கு முறையான இழப்பீடு… தமிழக பாஜக துணைத்தலைவர் வலியுறுத்தல்
சென்னை: மாநில அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என பாஜக மாநில துணை தலைவர்…
உளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோய் தாக்குதலால் விவசாயிகள் அவதி..!!
உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை மாவட்டத்தில் உளுந்து சாகுபடி செய்த விவசாயிகள், உளுந்து பயிரில் மஞ்சள் தேமல்…
உரங்களுக்கு தட்டுப்பாடு… திண்டுக்கல் பகுதி விவசாயிகள் கவலை
ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டத்தில் உரங்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் பயிர்களைக் காப்பாற்ற முடியாத நிலை உருவாகி உள்ளது…
உச்சநீதிமன்றம் நியமித்த குழுவின் பரிந்துரைக்கு விவசாயிகள் வரவேற்பு..!!
சென்னை: இந்திய விவசாயிகளின் துயரங்களுக்கு நிரந்தர தீர்வு காண உச்சநீதிமன்றம் நியமித்த குழுவின் பரிந்துரையை தமிழ்நாடு…
திருவண்ணாமலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில மாநாடு..!!
சென்னை: விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில் பாமகவின் இணை அமைப்பான தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில…