மழையை பயன்படுத்தி கோடை உழவை மேற்கொள்ளுங்கள்
தஞ்சாவூர்: தற்போது பல இடங்களில் மழை பெய்து வருவதை பயன்படுத்தி விவசாயிகள் கோடை உழவை மேற்கொள்ளலாம்…
விவசாயிகளுக்கு ஆலோசனை தெரிவித்த மத்திய அமைச்சர் அமித்ஷா
புதுடில்லி: மாட்டுத் தோலை பயன்படுத்தி அதிக லாபம் ஈட்டுங்கள் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தியுள்ளார்.…
தஞ்சை மாவட்டத்தில் இரண்டு நாட்கள் பெய்த மழை அளவு
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக ஒரத்தநாட்டில் 31 மி.மீ. மழை பெய்தது. மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில்…
தஞ்சை நகர் பகுதியில் மழை
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் சில பகுதிகளில் சாரல் மழை பெய்தது. தஞ்சை நகர் பகுதியில் கடந்த…
வேளாண் சந்தைப்படுத்தல் தேசிய கொள்கை கட்டமைப்பிற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம்
சென்னை தலைமைச் செயலகத்தில் வேளாண்மை பட்ஜெட் மீதான கூட்டம் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில், வேளாண்…
காய்கறி பயிர்களுக்கு ஸ்பிரிங்லர் மூலம் தண்ணீர் பாய்ச்சல்..!!
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜூலை முதல் டிசம்பர் வரை கனமழை பெய்தது. தொடர்…
மா மரங்களை தாக்கும் புழுக்கள்: விவசாயிகள் கவலை..!!
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செண்பக தோப்பு உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த…
கிராமீன் கிரெடிட் ஸ்கோர்: கிராமப்புற கடன் வழங்கலை அதிகரிக்கும் புதிய முயற்சி
புதுடெல்லி: விவசாயிகள், சுயதொழில் செய்பவர்கள் மற்றும் சுயஉதவி குழுக்களுக்கு கடன் வழங்குவதை அதிகரிக்க, மத்திய அரசு…
நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் கேட்டால் விவசாயிகள் வாட்ஸ் அப் மூலம் புகார் தெரிவிக்கலாம்..!!
தமிழகம் முழுவதும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் லஞ்சம் கேட்டால், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்…
அதல பாதாளத்தில் தக்காளி விலை … விவசாயிகள் கவலை
சென்னை :தமிழகத்தில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த கவலையில் உள்ளனர்.…