May 19, 2024

வெற்றிலை

வெற்றிலையில் அடங்கியுள்ள மருத்துவக்குணங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: வெற்றிலையின் மகத்துவம்... எப்போதுமே நாம் உணவு சாப்பிடும் போது அதனுடன் சேர்த்து சில மருத்துவ குணமிக்க மூலிகைகள் அல்லது மூலிகை பொருட்கள் உட்கொண்டனர். நமது நாட்டின்...

மூக்கடைப்பு பிரச்சனையை குணமாக்கும் எளிய வீட்டு வைத்தியம்… உங்களுக்காக

சென்னை: சைனஸ் பிரச்சனை இருப்பவர்களுக்கு மூக்கடைப்பு அடிக்கடி வரும். மூக்கடைப்பு சுவாசப்பாதைகளில் உண்டாகும் அலர்ஜியால் ஏற்படுகிறது. குறிப்பாக மழைக்காலங்கள் குளிர்காலங்களில் இவர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாவார்கள். இந்த...

வீட்டில் அமைதியும், இன்பமும் நிலைத்திருக்க இவற்றை செய்யுங்கள்!!!

சென்னை: வீட்டில் அமைதி, செல்வம், இன்பம் மற்றும் அனைத்து வகையான நல்ல விஷயங்கள் நிலைக்க செய்ய வேண்டியவை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டுமென்றால்...

வெற்றிலை நமக்கு அள்ளித்தரும் சிறந்த ஆன்மீக நன்மைகள்!!!

சென்னை: தெய்வ அம்சம் பொருந்திய வெற்றிலை ஆன்மீக ரீதியாக நமக்கு எந்த வகையில் உதவுகிறது. அதனால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம். வெற்றிலை தெய்வ...

பருவநிலை மாற்றத்தால் வெற்றிலை கொடியில் மாவு பூச்சி தாக்குதல்… விவசாயிகள் வேதனை

கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டத்தில் பண்டாரவாடை, ராஜகிரி, வன்னியடி, இளங்கார்குடி, நெடுந்தெரு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 200 ஏக்கரில் வெற்றிலை சாகுபடி செய்துள்ளனர். கடந்த ஆண்டு...

அந்தியூர் சந்தையில் ரூ.4½ லட்சத்துக்கு வெற்றிலை விற்பனை

அந்தியூர்: அந்தியூர் வாரச்சந்தையில் வெற்றிலை விற்பனை நடைபெற்றது. இந்த சந்தைக்கு அந்தியூர், அத்தாணி, வேம்பத்தி, வெள்ளாளபாளையம், காட்டுப்பாளையம், சந்தியபாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள்...

குடும்பத் தலைவிகளே இனி இட்லி மாவு புளிக்காமல் இருக்க சில டிப்ஸ்

சென்னை: பிரிட்ஜ் இல்லாதவர்கள், பிரிட்ஜ் உள்ளவர்கள் யாராக இருந்தாலும் இட்லி மாவு அதிக நாட்கள் வரை புளிக்காமல் பதபடுத்துவது என்பது சவாலான காரியமாகவே இருந்து வருகிறது. என்ன...

மங்கிப்போகும் வெற்றிலை விவசாயம்

உடுமலை : உடுமலை, மடத்துக்குளம் மற்றும் கடலோர பகுதிகளில் குறிப்பாக கணியூரில் வெற்றிலை விவசாயம் சிறப்பாக நடந்து வருகிறது. பல நூற்றாண்டுகளாக கணியூரில் பயிரிடப்பட்டு வரும் வெற்றிலைகளில்...

ஆத்தூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு கிடைத்தது

திருச்செந்தூர்: விவசாயிகள் மகிழ்ச்சி... திருச்செந்தூர், ஆத்தூர் அருகே விளைவிக்கப்படும் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு அந்தஸ்து கிடைத்திருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து ள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே...

பொது இடத்தில் வெற்றிலை எச்சிலை துப்பியவருக்கு கிடைத்த தண்டனை

கர்நாடகா: பொது இடத்தில் வெற்றிலை எச்சிலைத் துப்பி அநாகரீகமான செயலில் ஈடுபட்டவரான அந்த மனிதர் எதிர்வினையாற்றுவதற்கு முன், அங்கு கூடியிருந்த பொதுமக்கள் அனைவரும் ஒருமித்த குரலில் அந்த...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]