வேட்புமனுவுக்கு சிறப்பு பூஜை செய்த தெலங்கானா முதல்வர்
திருமலை: தெலங்கானாவில் வரும் 30ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், முதல்வர் சந்திரசேகரராவ் வேட்புமனுவுக்கு சிறப்பு பூஜை செய்தார். தெலங்கானா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் வருகிற...
திருமலை: தெலங்கானாவில் வரும் 30ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், முதல்வர் சந்திரசேகரராவ் வேட்புமனுவுக்கு சிறப்பு பூஜை செய்தார். தெலங்கானா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் வருகிற...
சென்னை: பழனி தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வும், திண்டுக்கல் அண்ணா நகரைச் சேர்ந்தவருமான ஏ.சுப்புரத்தினம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த இணை வாரண்ட் மனுவில் கூறியிருப்பதாவது:- தமிழக...
சோப்ரா: மேற்கு வங்கத்தில் கிராம பஞ்சாயத்து, பஞ்சாயத்து யூனியன் மற்றும் மாவட்ட பஞ்சாயத்துகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை) 8ம் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. ஆளும்...
கர்நாடகா: கர்நாடகாவின் விஜயநகர் தொகுதியில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் ஒருவர் வேட்பு மனுவில் தனக்கு இரண்டு மனைவிகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். கர்நாடகாவில் மே 10ம்...
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 18 மற்றும் 19ம் தேதிகளில் நடைபெற்றது. வேட்புமனு தாக்கல் நேற்று மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது. இரண்டு...
சென்னை: அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் புதிதாக உருவாக்கப்பட்டன. கடந்த ஆண்டு ஜூலை 11ஆம்...
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் .ஈ.வெ.ரா. மாரடைப்பு காரணமாக கடந்த 4ம் தேதி இறந்தார். இதையடுத்து, பிப்ரவரி 27ம் தேதி, ஈரோடு...