April 27, 2024

artificial intelligence

ஏஐ தொழில்நுட்பம் மூலம் போலி செய்திகளை பரப்பி இந்திய தேர்தலை சீர்குலைக்க சீனா திட்டம்: மைக்ரோசாப்ட் எச்சரிக்கை

புதுடெல்லி: இந்தியாவில், 17-வது லோக்சபாவின் பதவிக்காலம், ஜூன், 16-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதன்படி, லோக்சபா பொதுத்தேர்தல், 19-ம் தேதி துவங்கி, ஜூன், 1-ம் தேதி வரை, 7...

குற்றவாளிகளை மடக்க செயற்கை நுண்ணறிவு உதவியை நாடும் உ.பி., போலீஸார்

இந்தியா: புதிய குற்றங்களின் பின்னணியை துப்பறிய, அதையொட்டிய முந்தைய வழக்குகளை அலசுவது போலீஸாருக்கு அவசியமாகிறது. அதே போன்று புதிய குற்றத்தின் சந்தேக நபர்களை அடையாளம் காண, முந்தைய...

ரயில்களில் யானைகள் அடிபடுவதை தடுக்க செயற்கை நுண்ணறிவு கண்காணிப்பு…!!

கோவை: மதுக்கரை வனப்பகுதியில் ரயில் மோதி யானைகள் உயிரிழப்பதை தடுக்கும் வகையில் இந்த கண்காணிப்பு அமைப்பை வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் நேற்று தொடங்கி வைத்தார். இதற்கு முக்கிய...

பணியாளர் வயிற்றிலடிக்கும் செயற்கை நுண்ணறிவு

கூகுள்: ஏஐ அமலாக்கம் காரணமாக ஹார்ட்வேர், வாய்ஸ் அசிஸ்டன்ஸ் மற்றும் என்ஜியனியரிங் துறைகளில் மிகப்பெரும் மாற்றத்தை கூகுள் நிறுவுகிறது. இதையே செலவினத்தை குறைக்கும் முயற்சிகள் என கூகுளின்...

புதிய மென்பொருளில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி, மனித தலையீடு இல்லாமல் சேவை: அமைச்சர் மூர்த்தி தகவல்

சென்னை: பத்திரப்பதிவு துறையில் நவீன தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் ஸ்டார் 3.0 மென்பொருள் திட்டத்தில் தேசிய அளவிலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பங்கேற்ற கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடந்தது....

செயற்கை நுண்ணறிவு தொடர்பான சர்வதேச கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்க சுந்தர் பிச்சைக்கு அழைப்பு

புதுடில்லி: சுந்தர் பிச்சைக்கு பிரதமர் மோடி அழைப்பு... கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை பிரதமர் மோடியுடன் இந்தியாவில் மின்னணு சாதனங்களின் உற்பத்திக்கான சூழல்...

விபத்துக்களை தடுக்க ரயில்வே நிர்வாகம் எடுத்துள்ள முடிவு

புதுடில்லி: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்... இரவு நேரங்களில் ரயில்களில் ஏற்படும் விபத்துகளில் இருந்து பாதுகாக்க செயற்கை நுண்ணறிவு எனும் ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த நார்த் ஈஸ்ட் பிராண்டியர்...

ஆந்திராவில் ஒரே புகைப்படத்துடன் கூடிய 658 சிம்கார்டுகளை வாங்கிய வாலிபர்: போலீசார் விசாரணை

திருப்பதி: ஆந்திர மாநிலம் விஜயவாடா மாவட்டம் சத்தியநாராயணபுரத்தை சேர்ந்தவர் நவீன். ஒரே ஒரு புகைப்படத்துடன் போலி ஆவணங்கள் மூலம் 658 சிம்கார்டுகளை வாங்கியுள்ளார். நவீன் ஒரே போட்டோவுடன்...

90 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்த டூகான் நிறுவனம்

வாஷிங்டன்: ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள டூகான் நிறுவனம் 90 சதவீத ஊழியர்களை பணியிலிருந்து நீக்கி உள்ளது. வாடிக்கையாளர் சேவைப் பிரிவில் செயற்கை நுண்ணறிவால் இயங்கும் சாதனங்களை டூகான்...

ஆட்சேர்ப்பில் செயற்கை நுண்ணறிவு – 40% நிறுவனங்களின் முடிவு

சமீப காலமாக செயற்கை நுண்ணறிவின் (AI) பயன்பாடுகள் அதிகரித்து வருகின்றன. செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி விரைவாகவும் திறமையாகவும் பல துறைகளில் பல வேலைகளைச் செய்வது வழக்கமாகி வருவதால்,...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]