May 2, 2024

Association

வாகன ஓட்டுநர் சங்கம் பாதுகாப்பு பேரமைப்பு சார்பில் அறவழி போராட்டம்

தஞ்சாவூர்: இந்தியாவில் இனி எந்த ஒரு ஓட்டுநர்களையும் அரசு அதிகாரிகள் மற்றும் சமூக விரோதிகளால் தாக்கப்பட கூடாது என்று தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுநர் சங்கம் பாதுகாப்பு...

12 மணி நேர வேலையை ஆதரிக்கிறோம்… வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவிப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் உள்ள சங்க கட்டிட அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் விக்ரம ராஜா செய்தியாளர்களை சந்தித்தார்....

அறுவை சிகிச்சை அறையில் கிருமிகள் பரவல்… அனைத்து ஆபரேஷன்களும் இடை நிறுத்தம்

கொழும்பு:. தேசிய கண் வைத்தியசாலையின் சகல அறுவை சிகிச்சைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. அறுவை சிகிச்சை அறையில் கிருமிகள் பரவியதன் காரணமாக இவ்வாறு சிகிச்சைகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மருத்துவமனையின் பணிப்பாளர்...

முட்டை உற்பத்தியாளர்கள் கூட்டம் போட்டு விலை குறித்து முடிவெடுக்க தீர்மானம்

கொழும்பு: விலை குறித்து முடிவு... முட்டை விலை குறித்து முடிவை எடுப்பதற்காக செயற்குழு மற்றும் சிறிய மற்றும் பெரிய அளவிலான முட்டை உற்பத்தியாளர்களின் பிரதிநிதிகள் தீர்மானிக்கவுள்ளனர். விலையை...

பயறு, சிவப்பு சீனி இறக்குமதிக்கு அனுமதி வழங்க கோரிக்கை

கொழும்பு: அரசாங்கத்திடம் கோரிக்கை... இறக்குமதி தடையை நீக்கி பயறு மற்றும் சிவப்பு சீனியை இறக்குமதி செய்ய அனுமதிக்குமாறு அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் ஒன்றியம் அரசாங்கத்திடம்...

அடுத்த வாரம் பேக்கரி பொருட்கள் விலை குறித்து அறிவிக்கப்படும்

கொழும்பு: பேக்கரி பொருட்கள் குறித்த அறிவிப்பு... பேக்கரி பொருட்களின் விலை எதிர்வரும் வாரத்தில் அறிவிக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் தெரிவித்துள்ளார். 230...

மதுரையில் வியாபாரிகள் பால் நிறுத்தப் போராட்டம்

மதுரை:  மதுரை ஆவினில் 18 ஆயிரம் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து நாள் ஒன்றுக்கு சராசரியாக 1 லட்சத்து 36 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும்...

பெரம்பலூர் : கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட சாலையோர வியாபாரிகள்

பெரம்பலூர் :   குறை தீர்க்கும் நாள் கூட்டம் : பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர்...

மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தும் ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை: சென்னையில், கடந்த ஜனவரி மாதம், கூட்டுறவு சங்க சட்ட திருத்த மசோதா, சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவில் கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளில்...

ஜல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கு: திருப்பூர் ஆட்சியருக்கு 6 வாரங்களில் பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: திருப்பூர் மாவட்டம் அலகுமலை கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக் கூடாது எனக் கூறி அளித்துள்ள விண்ணப்பத்தை 6 வாரங்களில் பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]