April 16, 2024

attacks

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சிறு தொழில்களை மோடி அழித்துவிட்டார் – ராகுல் காந்தி

குவாலியர்: "நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., பணமதிப்பு நீக்கம் மூலம் சிறு தொழில்களை மோடி அழித்ததால், பாகிஸ்தான், பூடான், வங்கதேசத்தை...

நிதிஷ்குமார் மீண்டும் அணி மாற மாட்டார் என்று மோடி உத்தரவாதம் அளிக்க முடியுமா?

பாட்னா: நிதிஷ் குமார் ராஜினாமா செய்ததற்கான காரணத்தை மக்கள் அறிய விரும்புகிறார்கள் என தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். பீகார் மக்கள் இனி நிதிஷ்குமாரை நம்ப மாட்டார்கள். தனது...

பழங்குடியினர் மீது நைஜீரிய ஆயுதக் குழுக்கள் தாக்குதல்

அபுஜா: நைஜீரிய நாட்டின் ஆயுதக் குழுக்கள் திடீர் தாக்குதல் நடத்தியதால் 160 பழங்குடியின மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். நைஜீரியா நாட்டின் வடக்கு...

நாடு முழுவதும் மாரடைப்பால் ஏற்படும் மரணங்களைத் தடுக்க சிபிஆர் பயிற்சி

புதுடெல்லி: மாரடைப்பால் ஏற்படும் திடீர் மரணங்களை தடுக்க நாடு முழுவதும் நேற்று லட்சக்கணக்கானோருக்கு சிபிஆர் பயிற்சி அளிக்கப்பட்டது. மாரடைப்பு பாதிக்கப்பட்டவருக்கு அளிக்கப்படும் முதலுதவி சிகிச்சையானது சிபிஆர் (Cardio...

சிறைப்பிடிக்கப்பட்ட இஸ்ரேலியர்களை விடுவித்தால் காஸா மீதான தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்துவது பற்றி பேச்சு..!!

இஸ்ரேல்: சிறைப்பிடிக்கப்பட்ட இஸ்ரேலியர்களை ஹமாஸ் விடுவித்தால் காஸா மீதான தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. அமெரிக்க புலனாய்வு அமைப்பான சிஐஏவின் தலைவரான வில்லியம், ஹமாஸின்...

இலங்கை கடற்கொள்ளையர்களால் மீனவர்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும்: வைகோ

சென்னை: கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி வங்கக் கடலில் மீன்பிடிக்கச் சென்ற நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி பொருட்களை கொள்ளையடித்துச்...

சீனா இந்திய நிலத்தை ஆக்கிரமித்துள்ளது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

லடாக்: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 79-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. ராஜீவ் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு...

ரஷ்ய முன்னாள் அதிபர் தெரிவித்த அதிர்ச்சி தகவல்

ரஷ்யா: அணு ஆயுதங்களை பயன்படுத்தும்... உக்ரைன் வெற்றி பெறும் சூழல் வந்தால் அணு ஆயுதங்களை ரஷ்யா பயன்படுத்தும் என்று முன்னாள் அதிபர் டிமிட்ரி மெட்வேடேவ் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை...

முடிந்தால் என் மீது கை வையுங்கள் – அண்ணாமலை

சென்னை: தமிழ்நாட்டில் பேசக் கூடிய வடமாநிலத் தொழிலாளா்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக பிகாா் உள்ளிட்ட மாநிலங்களில் சமூக வலைதளங்களில் தவறான செய்தி பரப்பப்பட்டு வருகிறது. இந்த விவகாரம்...

உக்ரைன்-ரஷ்யா போர் ஓர் ஆண்டை நிறைவு… ரஷ்யாவின் தாக்குதல்கள் தீவிரம்

கீவ், கடந்த ஆண்டு பிப்ரவரி 24 அன்று, அமெரிக்கா தலைமையிலான நேட்டோ இராணுவக் கூட்டணியில் இணைந்து பாதுகாப்பைத் தேட முயன்ற உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போர் தொடுத்தது....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]