May 8, 2024

Batticaloa

மட்டக்களப்பில் சங்கிலி வடிவில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது

கொழும்பு: இன்று (சனிக்கிழமை) இலங்கை தமிழரசுக்கிளையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நகரில் உள்ள தந்தை செல்வாவின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டதை தொடர்ந்து போராட்டம் ஆரம்பமாகியிருந்தது. அதன் பின்னர் மட்டக்களப்பு...

இலங்கையின் சுதந்திர தினமான இன்றைய தினம் தமிழருக்கு இருள் தினமாகும்… எம்.பி. சாணக்கியன் வருத்தம்

இலங்கை: இருள் தினமாகும்... இலங்கையின் சுதந்திர தினமான இன்றைய தினம் தமிழருக்கு இருள் தினமாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். கொழும்பில்...

சீரற்ற காலநிலையால் அஞ்சல் ரயில்கள் ரத்து செய்து அறிவிப்பு

கொழும்பு: கோட்டையில் இருந்து பதுளை மற்றும் பதுளையில் இருந்து கோட்டை வரை அஞ்சல் ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலவும் சீரற்ற வானிலை காரணமாக சேவைகளும்...

ஆசிரியர் கடத்தல் சம்பவத்தில் முக்கிய சந்தேக நபர் கைது

மட்டக்களப்பு: ஆசிரியர் கடத்தலில் ஒருவர் கைது... மட்டக்களப்பு-காத்தான்குடி பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அஜ்வத் ஆசிரியரின் கடத்தல் சம்பவம் தொடர்பான பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக...

தேசிய இன விகிதாசார அடிப்படையில் காணிகள் பிரிக்கப்பட வேண்டும்

கொழும்பு: காணிகள் பிரிப்பு... தேசிய மகாவலி சட்டத்தின் கீழ் காணிகள் தேசிய இன விகிதாசார அடிப்படையில் பிரிக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]