மக்களுக்கு சம்பந்தமே இல்லாத பொறுப்பில் இருப்பவர்களுக்கு திராவிடம் மாதிரி புரியவில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை: சாதி, மதத்தால் மக்களை பிரிக்க நினைப்பவர்களுக்கு; மக்களுடன் தொடர்பில்லாத பொறுப்பாளர்களுக்கு திராவிடம் மாதிரி புரியவில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். இதன் மூலம் கவர்னர் ஆர்.என்....