April 25, 2024

book

3 முதல் 6ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம், புத்தகம்… சிபிஎஸ்இ அறிவிப்பு

புதுடெல்லி: வரும் கல்வியாண்டில் 3 முதல் 6ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் மற்றும் புதிய பாடப்புத்தகங்கள் வெளியிடப்படும் என்றும், மற்ற வகுப்புகளுக்கு எந்த மாற்றமும் இல்லை என்றும்...

கவிப்பேரரசு வைரமுத்துவின் மகாகவிதைக்கு 1 லட்சம் வெள்ளி

சமீபத்தில் கவிஞர் வைரமுத்து எழுதிய ‘மகாகவிதை’ நூல் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பிற பகுதிகளிலும் பெரும் வரவேற்பைப் பெற்று கடல் கடந்து கவனத்தை ஈர்த்து வருகிறது. மலேசியாவில்...

புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் புதிய நடைமுறை… சிபிஎஸ்இ அறிவிப்பு

புதுடெல்லி: கடந்த ஆண்டு டிசம்பரில் சிபிஎஸ்இயின் நிர்வாக குழு கூட்டம் நடந்தது. இதில், புத்தகத்தை வைத்து தேர்வு எழுதும் நடைமுறையை சோதித்து பார்க்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி,...

வரும் செப்டம்பர் மாதம் தாய்லாந்தில் நடக்கு உலக அளவிலான யோகா போட்டியில் பங்கேற்க தஞ்சை சிறுவன் தேர்வு

தஞ்சாவூர்: கொடைக்கானலில் நடந்த யோகா போட்டியில் தேர்வு பெற்று செப்டம்பர் மாதம் உலக அளவில் நடைபெறும் யோகா போட்டியில் தஞ்சை பகுதியை சேர்ந்த சிறுவன் பங்கேற்கிறார். தஞ்சாவூர்...

புத்தகத் திருவிழாவில் புத்தகங்கள் நன்கொடையாக வழங்கிய கலெக்டர்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாநகராட்சி அரண்மனை வளாகத்தில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வாசிக்கப்பட்ட புத்தகத்தை தானம் செய்வோம் புது உலகை படைப்போம் என்னும்...

10 ஆண்டு பயணத்தை நிறைவு செய்துள்ளது குறித்த புத்தகம் வெளியிட்ட பி.டி.எஸ். இசைக்குழு

சியோல்: கடந்த 2010-ம் ஆண்டு தென் கொரியாவைச் சேர்ந்த 7 பாடகர்கள் இணைந்து 'பாங்க்டான் பாய்ஸ்' அல்லது 'பி.டி.எஸ்.' என்று அழைக்கப்படும் இசைக்குழுவை உருவாக்கினர். இந்த இசைக்குழு...

ராகுல் காந்தி சிறையில் புத்தகம் எழுத வேண்டும்: பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி

ராகுல் காந்தி சிறையில் புத்தகம் எழுத வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2019 தேர்தலின் போது மோடியை...

டாக்ஸி கார் புக் செய்து டிரைவரிடம் இருந்து காரை திருடிய கும்பல்

ஹரியானா: ஹரியானாவின் குருகிராமில் உள்ள ஓலா என்ற டாக்ஸி சேவையில் டாக்ஸி டிரைவராக ஹரிஷ் குமார் உள்ளார். உத்தரபிரதேச மாநிலம் அசம்கர் மாவட்டத்தை சேர்ந்தவர். வேலைக்காக டெல்லி...

மக்களுக்கு சம்பந்தமே இல்லாத பொறுப்பில் இருப்பவர்களுக்கு திராவிடம் மாதிரி புரியவில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சாதி, மதத்தால் மக்களை பிரிக்க நினைப்பவர்களுக்கு; மக்களுடன் தொடர்பில்லாத பொறுப்பாளர்களுக்கு திராவிடம் மாதிரி புரியவில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். இதன் மூலம் கவர்னர் ஆர்.என்....

சிறைவாசிகளை திருத்த தேனியில் புத்தக தானம் பந்தல்…

தேனி: தமிழ்நாடு சிறை மற்றும் சீர்திருத்த பணிகள் துறை சார்பில், தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள சிக்னல் அருகே உத்தமபாளையம் கிளை சிறைவாசிகளுக்கு புத்தகம் வழங்க...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]