May 4, 2024

boy

திருமலையில் சிறுவனை தாக்கி இழுத்துச் சென்ற சிறுத்தை

திருப்பதி: சிறுவனை தாக்கி இழுத்து சென்று சிறுத்தை... திருப்பதியில் இருந்து திருமலைக்கு பெற்றோர்களுடன் பாதயாத்திரையாக நடந்து சென்று கொண்டிருந்த ஐந்து வயது சிறுவனை சிறுத்தைப்புலி அடித்து இழுத்து...

195 உலக நாடுகளின் பெயர் மற்றும் எழுத்துக்களின் உச்சரிப்பு – 6 வயது சிறுவன் சாதனை!

கோவையைச் சேர்ந்த ஆறு வயது சிறுவன் உலகின் 195 நாடுகளின் பெயர்களையும், அவற்றின் எழுத்துக்களையும் உச்சரித்து சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். கோவை உருமண்டபாளையம் பகுதியை சேர்ந்த...

சுழற்காற்றில் சிக்கி தவித்த சிறுவனை மீட்ட நடுவர்

புளோரிடா:  அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் பேஸ்பால் விளையாட்டின் போது மைதானத்தில் எழுந்த மணல் சுழல் காற்றில் சிக்கி தவித்த 7 வயது சிறுவனை அருகில் இருந்த நடுவர்...

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் உணவை சாப்பிட்டு மயங்கி விழுந்த சிறுவன்

சினிமா: விஜய் தொலைக்காட்சியில், காமெடியை அடிப்படையாக கொண்டு ஒளிபரப்பாகி வரும் சமையல் நிகழ்ச்சி 'குக் வித் கோமாளி'. கடந்த 3 சீசன்களும் மெகா ஹிட் கொடுத்த நிலையில்...

தனது தந்தை மீது 9 வயது சிறுவன் காவல் நிலையத்தில் புகார்

ஆந்திர மாநிலம்: அம்மாவை அப்பா தினமும் குடித்துவிட்டு வந்து அடிப்பதாக 9 வயது சிறுவன் ஒருவன் போலீசில் புகார் அளித்துள்ளான். ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டத்தில் உள்ள...

வாய்க்காலில் தவறி விழுந்த சிறுமி… உடனே குதித்துக் காப்பாற்றிய இளைஞன்

தேனி: தேனி மாவட்டத்தில் அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட பங்களா மேடுப்பகுதி வழியாகச் செல்லும் வாய்க்காலில் 4 வயது சிறுமி தவறி விழுந்த நிலையில், அருகில் இருந்த இளைஞன்...

கபடி விளையாடியபோது தலையில் அடிபட்டு 16 வயது சிறுவன் உயிரிழப்பு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பெரியார் நகர் வைத்தியலிங்கபுரம் 3வது தெருவை சேர்ந்தவர் பிரதாப் (16). காரைக்குடி செஞ்சை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, ஊரில் கபடி போட்டி...

உத்திர பிரதேசத்தில் பரபரப்பு… மூடநம்பிக்கைக்கு பலியான 10 வயது சிறுவன்

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம், பக்ரைச் மாவட்டத்தில் உள்ள பர்சா கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ண வர்மா. இவரது மகன் விவேக் (வயது 10). கடந்த 23ம் தேதி இரவு...

சிறுவனை கடத்தி கொலை செய்த வழக்கு… குற்றவாளிக்கு 20 ஆண்டு ஆயுள் தண்டனையாக குறைத்து தீர்ப்பு

புதுடெல்லி: சிறுவனை கடத்தி கொலை செய்த வழக்கில் குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை ரத்து செய்து 20 ஆண்டு சிறை தண்டனையாக குறைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விருத்தாசலத்தை...

ஓடும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் செல்போனை சிறுவன் பறிப்பு… பயணியின் கை, வலது கால் துண்டிப்பு

சென்னை: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்தவர் அப்துல்கரீம் (வயது 40). செல்போன் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடைக்கு தேவையான உதிரி பாகங்கள் வாங்க சென்னை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]