April 23, 2024

boycott

சிவகங்கை/ இளையான்குடி அருகே கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

இளையான்குடி: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள சித்தூரணியில், இளையான்குடி நகர் பகுதியில் சாலை வசதியில்லாததால், கழிவுநீர் தேங்கியுள்ளதால், கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்தனர். தமிழகம், புதுச்சேரி...

வேங்கைவயல் பிரச்னை: தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் அறிவிப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவுகளை கலக்கிய வழக்கில் இதுவரை யாரும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்படாததை கண்டித்து புதுக்கோட்டை மாவட்ட கிராம மக்கள் தேர்தலை...

திருநாகேஸ்வரத்தில் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்

கும்பகோணம் : திருநாகேஸ்வரம் பேரூராட்சிக்குட்பட்ட சிவன், பெருமாள் கோயில்களின் 4 வீதிகள், மணல்மேட்டுத் தெரு, தோப்புத்தெரு, நேதாஜி திடல் ஆகிய பகுதிகளில் உள்ள 3,000 குடியிருப்புகளில் சுமார்...

திருப்பத்தூரில் தேர்தலை புறக்கணிக்க போவதாக, 14 கிராம மக்கள் தீர்மானம்

திருப்பத்தூர் : திருப்பத்தூரில், வரும் பார்லிமென்ட் தேர்தலை புறக்கணிக்க போவதாக, 14 கிராம மக்கள், கிராம கமிட்டியில் தீர்மானம் நிறைவேற்றினர். கிராம மக்கள் போக்குவரத்துக்கு சிரமப்பட்டு வரும்...

விஜயதாரணி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்… காங்கிரஸ் அறிவிப்பு

சென்னை: தகுதி நீக்கம் செய்யப்பட்டார்... பாஜகவில் இணைந்த விஜயதாரணி காங்கிரஸ் கட்சியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அஜோய்குமார் தெரிவித்துள்ளார். டெல்லி...

எதிர்க்கட்சிகள் புறக்கணித்த நிலையில் வங்கதேச தேர்தலில் மந்தமான வாக்கு பதிவு

வங்கதேசம்: வங்கதேச நாடாளுமன்ற தேர்தலை முக்கிய எதிர்க்கட்சி புறக்கணித்த நிலையில் வாக்குசாவடி மையங்களில் குறைவான அளவிலே மக்கள் காணப்பட்டனர். தேர்தலில் 40 % வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளதாக...

ராமர் கோவில் திறப்பு விழாவை புறக்கணிக்க மம்தா முடிவு

கொல்கத்தா: அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் ஜனவரி 22-ம் தேதி திறக்கப்பட உள்ளது. இந்த விழாவில் பங்கேற்க அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேற்கு...

குளிர்கால கூட்டத் தொடரை முழுமையாக புறக்கணிக்க இண்டியா கூட்டணி கட்சிகள் முடிவு

புதுடில்லி: குளிர்கால கூட்டத் தொடரை முழுமையாக புறக்கணிக்க இண்டியா கூட்டணி கட்சிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 92 எதிர்க்கட்சி எம்பிக்கள்...

பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் என்ற முறையில் பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- மார்க்சிஸ்ட் கம்யூ. மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க...

ஜனாதிபதி திரவுபதி முர்முவை அழைக்காதது ஏன்? திரிணாமுல் எழுப்பிய கேள்வி

புதுடெல்லி: புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை மாற்றுவதற்கான விழாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்முவை அழைக்காதது ஏன்? என்று திரிணாமுல் காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது. பழைய பாராளுமன்ற கட்டிடத்திற்கு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]