தென் ஆப்பிரிக்கா அதிபர் அழைப்பை ஏற்று மாநாட்டில் பங்கேற்க செல்கிறார் பிரதமர் மோடி
புதுடில்லி: தென் ஆப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க் நகரில் நடைபெற உள்ள பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க வருமாறு அந்நாட்டு அதிபர் சிரில் ராமஃபோசா விடுத்த அழைப்பை பிரதமர் மோடி ஏற்றுக்...