May 5, 2024

cancellation

கிரிமினல் புகார் குறித்த வழக்கு ரத்து… கோரிய ராகுல் மனு தள்ளுபடி

ராஞ்சி: கடந்த 2019 மக்களவை தேர்தலுக்கு முன்பாக ஜார்க்கண்ட்டின் சாய்பாசா நகரில் பிரசாரம் செய்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை...

அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகளின் பர்மிட் ரத்து… உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகம்: தமிழகத்தில் தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், அதிக கட்டண வசூல் தொடர்பாக அடிக்கடி சோதனைகள் நடத்தி, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வகை...

பனிப்புயலால் 1,100 விமானங்கள் ரத்து… அமெரிக்காவில் முக்கிய நகரங்களில் அவசர நிலை

நியூயார்க்: அமெரிக்காவில் பனிப்புயலால் சில நகரங்களின் வெப்பநிலை மைனஸ் 30 டிகிரியை கடந்த நிலையில், 1,100 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அமெரிக்காவின் வடகிழக்கு மாகாணங்களில் பனிப்புயல் உருவாகி...

நாளை முதல் திருப்பதியில் 17ம் தேதி வரை சிறப்பு தரிசன சேவை ரத்து

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரநாளை மறுதினம் தசப்தமி விழா நடைபெற உள்ளது. இந்த ரதசப்தமி நாளில் காலை முதல் இரவு வரை சூரியபிரபை, சின்ன சேஷம்,...

சென்னையில் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக 44 மின்சார ரயில்கள் ரத்து

சென்னை: சென்னை எழும்பூர்- விழுப்புரம் ரயில்வே வழித்தடத்தில் கோடம்பாக்கம்- தாம்பரம் இடையே தண்டவாள பராமரிப்பு மற்றும் என்ஜினீயரிங் பணி நாளை காலை 11 மணி முதல் மதியம்...

உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு ரத்து: யுஜிசி பரிந்துரைக்கு அமைச்சர் கண்டனம்

சென்னை: பா.ஜ.க.,வின், "சப் கா விகாஸ்' (அனைவரின் வளர்ச்சிக்கான) உண்மை முகம் இதுதான். கால்களைப் பிடித்து இழுத்தவர்கள் இப்போது உச்சந்தலையில் கை வைத்துள்ளனர். இந்தியாவில் சமத்துவத்தை கொண்டு...

உயர் சிறப்பு மருத்துவ படிப்புக்கான நீட் தகுதி மதிப்பெண்கள் ரத்து

சென்னை: முதுநிலைப் பட்டப்படிப்புக்குப் பிறகு டிஎம், எம்சிஎச், டிஎன்பி உள்ளிட்ட உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்காக தேசிய தகுதி நுழைவுத் தேர்வு (நீட் எஸ்எஸ்) நடத்தப்படுகிறது....

ஜன., 19-ம் தேதி பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜாமீன் வழக்கு விசாரணை

சென்னை: சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், பெரியார் பல்கலைக்கழக தொழில்நுட்ப தொழில்முனைவோர் மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை (PUTER) என்ற பெயரில் தனது சொந்த அமைப்பைத் தொடங்கி...

சபரிமலையில் 10-15-ம் தேதி வரை மகரவிளக்கு முன்பதிவு ரத்து: 40 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதி

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு கால பூஜைகள் டிசம்பர் 31-ம் தேதி முதல் நடந்து வருகிறது. புத்தாண்டையொட்டி 85 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர்....

மீண்டும் புலி நடமாட்டம்… கேரளாவில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம் ரத்து

வயநாடு: கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் சுல்தான்பத்தேரி என்கிற பகுதியின் அருகே வக்கேரி பகுதியில் கடந்த டிசம்பர் 9ம் தேதி, விவசாயி ஒருவரை புலி ஒன்று அடித்துக்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]