May 5, 2024

cancellation

அமைச்சர் பொன்முடி விடுதலை ரத்து… உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகம்: அமைச்சர் பொன்முடியை விடுவித்து கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், தண்டனை விவரங்களை வருகிற டிசம்பர் 21ம் தேதி அறிவிக்க...

கொட்டித்தீர்க்கும் கனமழை… ரத்தானது தூத்துக்குடி விமானங்கள்

தமிழகம்: தென் மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழையால், மோசமான வானிலை காரணமாக தூத்துக்குடிக்கு செல்ல வேண்டிய விமானங்கள், மதுரை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டன. வங்கக்கடலில் இலங்கைக்கு அருகே...

இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் வரும் 19ம் தேதி டில்லி பயணம்

சென்னை: 19ம் தேதி டில்லி பயணம்... இந்தியா கூட்டணியின் 4வது ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் வரும் 19ம் தேதி டில்லி செல்லவுள்ளார் என்று தகவல்கள்...

புதுக்கோட்டையில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்ட டெண்டர் இடைக்கால தடை: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: புதுக்கோட்டையில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்ட தகுதியற்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட டெண்டரை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. பேருந்து நிலையம் அமைக்க நகராட்சி...

முன்னறிவிப்பின்றி விமானம் ரத்து…விமான நிலையத்தில் தவித்த பயணிகள்

சென்னை: சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று முன்தினம் நள்ளிரவு 1.40 மணிக்கு புறப்பட இருந்தது. அந்த...

புயல் பாதிப்பை கருத்தில் கொண்டு டிச., 3 முதல் 8 வரை போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் ரத்து

சென்னை: கடந்த 4-ம் தேதி 24 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் சென்னை வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில், மக்கள் நலன்...

‘மிக்ஜாம்’ புயல் எச்சரிக்கை காரணமாக நாடு முழுவதும் 142 ரயில்கள் ரத்து

புதுடெல்லி: தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது....

கண்ணூர் பல்கலைகழக துணைவேந்தர் விவகாரம்… கேரள அரசின் மறுநியமன ஆணை ரத்து

புதுடெல்லி: கேரள மாநிலம் கண்ணூர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தவர் கோபிநாத் ரவீந்திரன். அவரது பதவிக்காலம் முடிந்ததும் அவரை மீண்டும் நியமித்து 2021 டிசம்பரில் கேரள அரசு உத்தரவு...

சுடுகாட்டுக் கூரை ஊழல் வழக்கில் செல்வகணபதிக்கு விதிக்கப்பட்ட தண்டனை ரத்து

தமிழகம்: அதிமுக ஆட்சியில் சுடுகாட்டு கூரை அமைத்ததில் ஊழல் செய்ததாக சிபிஐ பதிவுசெய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையை ரத்து சென்னை...

மனுக்கள் மீது விளக்கம் அளிக்குமாறு ஆந்திர முதல்வர் மற்றும் சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

அமராவதி: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் தந்தை ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஆந்திர முதல்வராக 2004 முதல் 2009 வரை பதவி வகித்தார். இந்த காலகட்டத்தில் ஜெகன்மோகன் வருமானத்துக்கு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]