May 19, 2024

Captured

ஆதித்யா விண்கலம் எடுத்த சூரியனின் புகைப்படங்களை வெளியிட்ட இஸ்ரோ

ஐதராபாத்: இஸ்ரோ வெளியிட்ட புகைப்படங்கள்... ஆதித்யா விண்கலம் எடுத்த சூரியனின் புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதற்காக ஆதித்யா எல்-1 எனும் நவீன விண்கலத்தை...

ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் கிப்புட்ஸ் நகரம் பெரும் சேதம்

இஸ்ரேல்: பெரும் சேதம்... ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலின் கிப்புட்ஸ் நகரம் பெரும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளது. காசாவில் உள்ள ஹமாஸ் போராளிகளுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே 5...

பூஞ்ச் மாவட்டத்தில் ஊருவ முயன்றவர்களை இந்திய ராணுவம் விரட்டியடிப்பு

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கம்பிகளை அறுத்து இந்தியப் பகுதிக்குள் ஊடுருவ முயன்றவர்களை ராணுவத்தினர் விரட்டியடித்தனர். காஷ்மீரில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகள் பயன்படுத்தும் ஏ.கே. 47...

பிடிப்பட்ட அரிசிக் கொம்பன் யானை நெல்லை மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டது

தேனி: முத்துக்குளிக்கு கொண்டு செல்லப்பட்டது... தேனியில் பிடிபட்ட அரிக்கொம்பன் யானை பலத்த பாதுகாப்போடு நெல்லை மாவட்டம் முத்துக்குளி பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து இரண்டு நாள் மருத்துவ...

சேலம் அருகே கோயிலிலிருந்து திருடப்பட்ட சுவாமி சிலைகளை மீட்ட போலீசார்

சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுக்காவில் உள்ள தாரமங்கலம் வரதராஜ பெருமாள் கோவிலில் திருடப்பட்ட 7 சுவாமி சிலைகளையும் பறிமுதல் செய்த போலீசார், சிலைகளை திருடிய சாமியாரை...

நிபந்தனைகளுடன் நாகை மீனவர்களை விடுதலை செய்த இலங்கை

கொழும்பு: கடந்த சில நாட்களுக்கு முன் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகை மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். அவர்கள் பயணித்த படகு பறிமுதல் செய்யப்பட்டு,...

குடியிருப்பு மீது ரஷியா ஏவுகணை தாக்குதல்; 11 பேர் பலி: ஜெலன்ஸ்கி கண்டனம்

கீவ் ;  உக்ரைனுக்கு எதிரான ரஷியா  போர், ஓரண்டை கடந்து நீண்டு கொண்டே செல்கிறது. போரில் பல அக்கிரமங்களை ரஷியா செய்து வருகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்து...

நீண்ட நாள் போருக்குப் பிறகு உக்ரைனை கைப்பற்றிய ரஷ்யா

ரஷ்யா: எல்லை நகரமான சோலேடரை கைப்பற்றியதாக ரஷ்யா அறிவித்துள்ளது. உக்ரைன் அதை நிராகரித்தது. உப்பு உற்பத்தி செய்யும் நகரமான சோலேடரை நீண்ட போருக்குப் பிறகு கைப்பற்றியதாக ரஷ்யா...

தொடர் எங்களுக்குதான் கெத்து காட்டி ஜெயித்தது இந்திய கிரிக்கெட் அணி

கவுகாத்தி:  அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இலங்கையை 67 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி. இந்நிலையில் இந்தியா – இலங்கை அணிகளுக்கு...

18 நாட்கள் தேடலுக்கு பின் மக்னா யானை சிக்கியது

நீலகிரி: கூடலூர் அருகே மூதாட்டியை அடித்துக்கொன்ற 'மக்னா' யானையை 18 நாட்கள் தேடலுக்குப் பின் பெரும் போராட்டம் செய்து மடக்கி பிடித்துள்ளனர் வனத்துறையினர் என்று தகவல்கள் வெளியாகி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]