2002-ம் ஆண்டு முதல் வெள்ளத்தால் மேற்கு வங்காளம், அசாமில் 4,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
புதுடெல்லி: மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலத்தில் கடந்த 2002ம் ஆண்டு முதல் இதுவரை 4,200 பேர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது....