May 19, 2024

casualties

2002-ம் ஆண்டு முதல் வெள்ளத்தால் மேற்கு வங்காளம், அசாமில் 4,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

புதுடெல்லி: மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலத்தில் கடந்த 2002ம் ஆண்டு முதல் இதுவரை 4,200 பேர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது....

இலங்கையில் உள்ளூர் பரிவர்த்தனைகளில் இந்திய ரூபாயை பயன்படுத்த பரிசீலனை

இலங்கை: இந்திய ரூபாயை பயன்படுத்த பரிசீலனை... நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை உள்ளூர் பரிவர்த்தனைகளில் இந்திய ரூபாயை பயன்படுத்த அனுமதிப்பது குறித்து பரிசீலித்து வருகிறது. இது குறித்து...

கனமழையால் வெள்ளக்காடானது சீனாவின் வட மாகாணங்கள்

சீனா: கனமழையால் வெள்ளக்காடு... சீனாவின் வட மாகாணங்களில் பெய்துவரும் கனமழையால் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. ஹுபே மாகாணத்தில் வெள்ளத்தில் பழுதாகி நின்ற பேருந்தில் சிக்கிக்கொண்ட 50...

ரெயில் விபத்தில் உயிரிழந்தோரின் உடல்கள் வைக்கப்பட்டிருந்த பள்ளி கட்டிடம் இடிப்பு

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே உள்ள பாகனகா பஜாரில் கடந்த 2ம் தேதி சென்னை நோக்கி சென்ற கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் உட்பட 3 ரயில்கள்...

ஓடிசா ரயில் விபத்து… உயிரிழந்தவர்களுக்கு அக்னி தீர்த்த கடலில் மலர்தூவி மரியாதை

ராமநாதபுரம்:  ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் கடலில், ஓடிசா மாநிலத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பொதுமக்கள் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை (ஜுன்...

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குழந்தைகளுடைய கல்விச் செலவை ஏற்கும் சேவாக்

இந்தியா: ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்பதாக இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே உள்ள...

கால்நடைகள் மேய்ந்தது தொடர்பாக நைஜீரியாவில் கடும் மோதல்

நைஜீரியா: கடும் மோதல்... நைஜீரியாவில் கால்நடை வளர்ப்போருக்கும், விவசாயிகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டதில் இதுவரை 85 பேர் வரை உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆப்பிரிக்க...

காங்கோவில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் வெள்ளம்

காங்கோ: கிழக்கு காங்கோவின் தெற்கு கிவு மாகாணத்தில் திடீரென இரவு முழுவதும் மழை பெய்ததால் அந்தப் பகுதி வெள்ளத்தாலும், நிலச்சரிவினாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இறந்தவர்களின் உடல்களை...

இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு குறைய காரணம்… ஆய்வறிக்கையில தகவல்

புதுடில்லி: ஆய்வறிக்கையில் தகவல்... இட்லி, தேநீர், மஞ்சள் உள்ளிட்ட உணவு வகைகளால் இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு குறைந்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்(ICMR) வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது....

காவிரி ஆற்றில் மூழ்கி 4 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு

சேலம்: சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த மூன்றாம் ஆண்டு மாணவர்கள் 10 பேர், கல்வடங்கம் காவிரி ஆற்றில் இறங்கி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]