May 2, 2024

Casualty

உக்ரைன் நடத்தும் எதிர் தாக்குதல் அதிக உயிரிழப்பு ஏற்படலாம்… அமெரிக்க ராணுவ தளபதி கணிப்பு

வாஷிங்டன்: ரஷியாவின் ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்க உக்ரைன் மேற்கொண்டு வரும் எதிர்த்தாக்குதலுக்கு நீண்ட காலம் பிடிக்கும் என்றும், அதிக உயிரிழப்புகள் ஏற்படும் என்றும் அமெரிக்க ராணுவ தலைமை...

மெக்சிகோவில் கொளுத்தெடுத்திய வெயிலால் மக்கள் பெரும் அவதி

மெக்சிகோ: மெக்சிகோவில் கொளுத்தும் வெயிலால் ஜூன் மாதம் 100 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. ஜூன் மாதம் மெக்சிகோவில் மிகவும் கடுமையான வெப்பநிலை காரணமாக...

தீ பாதுகாப்பு ஒத்திகையின் போது வெடித்து சிதறிய தீயணைப்பு கருவி

தாய்லாந்து: தாய்லாந்தில் தீ பாதுகாப்பு ஒத்திகையின் போது தீயணைப்புக் கருவி வெடித்துச் சிதறியதில் மாணவர் உயிரிழந்தார். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள பள்ளி ஒன்றில் தீ பாதுகாப்பு...

போபால் அரசு கட்டடத்தில் பயங்கர தீவிபத்து: விமானப்படை உதவி

போபால்: அரசு கட்டடத்தில் பயங்கர தீ... மத்தியப் பிரதேச மாநிலம் தலைநகரான போபாலில் சத்புர பவன் என்ற 6 மாடி அரசுக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து...

வெள்ளப்பாதிப்புகளில் இருந்து மீள்வதற்குள் ஹைதியில் நிலநடுக்கம்

ஹைதி: ஹைதியில் நிலநடுக்கம்... கரீபியன் கடல் நாடான ஹைதியில், கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளில் சிக்கி மக்கள் மீள்வதற்குள் இயற்கை பேரிடராக நேரிட்ட நிலநடுக்கத்தில் 4 பேர்...

ஸ்ரீவில்லிபுத்தூரில் விஷ வண்டு கடித்ததில் கிராம நிர்வாக அலுவலர் உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள முல்லை நகர் புதுத்தெருவை சேர்ந்தவர் இந்திரா காந்தி (54). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி...

கேரளா படகு விபத்து… பலியானோர் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம்

கேரளா: மலப்புரத்தில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். துவல்தீரம் பகுதியில்...

தங்களை தாங்களே நரபலி கொடுத்து உயிரிழந்த தம்பதி

குஜராத்: குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள விஞ்சியா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஹேமுபாய் மக்வானா (38), ஹன்சாபென் (35). ஹேமுபாய் மற்றும் ஹன்சாபென் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள்...

பெல்சின்வேனியாவில் சாக்லேட் தொழிற்சாலை வெடி விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்வு

வாஷிங்டன்:அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள சாக்லேட் தொழிற்சாலை வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள வெஸ்ட் ரீடிங் பாரோவில் சாக்லேட் தொழிற்சாலை...

நண்பனை காப்பாற்றிய மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம்

திருச்சி: லால்குடி அருகே கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய கல்லூரி மாணவர் நேற்று காலை சடலமாக மீட்கப்பட்டார். நண்பரைக் காப்பாற்றிய அவர் உயிர் இழந்தது பரிதாபம். திருச்சி மாவட்டம்,...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]