May 20, 2024

central government

இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி கோரும் அமைப்புகளை அனுமதிக்க முடியாது… மத்திய அரசு திட்டவட்டம்

புது தில்லி, இந்தியாவில், சிமி இயக்கம் UPA சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்டது, இது ஒரு சட்டவிரோத சங்கம் என்று அழைக்கப்பட்டது. அரசின் தடையை எதிர்த்து இயக்கத்தின் முன்னாள்...

இந்தியாவை பொருளாதார மந்தநிலை தாக்கும் மத்திய அமைச்சர் நாராயண் ரானே தகவல்!

ஜூன் மாதத்திற்கு பிறகு உலகில் பொருளாதார மந்தநிலை ஏற்படும் என்று மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் நாராயண் ரானே தெரிவித்தார். இந்திய...

பணமதிப்பிழப்பு நடவடிக்கை சரியானதுதான் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

இந்தியா: கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக பிரதமர் மோடி 2016ஆம் ஆண்டு திடீரென அமல்படுத்திய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை இன்று வரை பல அரசியல்...

இலவச உணவு திட்டம் டிசம்பர் 31 ஆம் தேதி வரை திட்டம் அமலில் இருக்கும்

புதுடில்லி: இலவச உணவு திட்டம் டிசம்பர் 31 ஆம் தேதி வரை திட்டம் அமலில் இருக்கும் எனவும், இத்திட்டத்தை செயல்படுத்த 18 நோடல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் எனவும்...

மத்திய அரசு ரூ.2 லட்சம் கோடி செலவில் இலவச உணவு தானிய திட்டம்

புது தில்லி: கொரோனா லாக்டவுன் காலத்தில் மத்திய அரசு கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை ஏப்ரல் 2020 இல் செயல்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ், ஏழை குடும்பத்தில்...

கொரோனா வைரஸ் பரிசோதனை சான்றிதழை வழங்க வேண்டும் என மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: சீனா, ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்து, ஹாங்காங் ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதால், அந்த நாடுகளைச் சேர்ந்த பயணிகள் கொரோனா வைரஸ்...

ரேஷனில் இலவச உணவு தானிய திட்டம் : மார்ச் வரை நீட்டித்தால் ரூ.40,000 கோடி கூடுதல் செலவு

புதுடெல்லி: பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை (பிஎம் ஜிகேஏய்) மார்ச் மாதம் வரை நீட்டிக்க ரூ.40,000 கோடி கூடுதல் செலவாகும் என மத்திய...

3 ஆண்டுகளில் 1,811 என்ஜிஓ-க்களின் வெளிநாட்டு நன்கொடை பெறும் உரிமம் ரத்து

புதுடெல்லி: நம் நாட்டில் செயல்படும் அரசு சாரா நிறுவனங்கள் (என்ஜிஓ) வெளிநாட்டு நன்கொடைகளை பெற வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்தின் (எஃப்ஆர்சிஏ) உரிமம் பெற்றுள்ளன. இந்நிலையில், கடந்த...

தமிழகத்தின் தொலைதூர மருத்துவ சேவைகளை‌ பாராட்டி மத்திய அரசு விருது

சென்னை: முதல்வர் மு.க. ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்...

6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

சென்னை : தமிழகத்தில் 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு 60 நாட்களுக்கான தடையும், எலி பேஸ்ட்டுக்கு நிரந்தர தடையும் விதிக்கப்பட்டுள்ளது தொடர்பாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]