May 20, 2024

central government

ஆப்கானிஸ்தானில் விபத்துக்குள்ளானது இந்திய விமானம் அல்ல… மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: ஆப்கானிஸ்தானில் விபத்துக்குள்ளான விமானம் இந்திய விமானம் கிடையாது என ஒன்றிய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து மாஸ்கோ சென்ற பயணிகள் விமானம்...

சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக கர்நாடகா ஐகோர்ட் தலைமை நீதிபதியை பரிந்துரை செய்த கொலிஜியம்

புதுடில்லி: கர்நாடகா ஐகோர்ட் தலைமை நீதிபதியை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்...

கைது செய்யப்படும் தமிழக மீனவர்கள்… மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

தமிழகம்: இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்களும் அவர்களது படகுகளும் தொடர்ந்து சிறைபிடிக்கப்படுவது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்....

புதிய குற்றவியல் சட்டத்திற்கு எதிரான லாரி ஓட்டுநர்களின் போராட்டம் வாபஸ்

புதுடில்லி: லாரி ஓட்டுநர்கள் போராட்டம் வாபஸ்... புதிய குற்றவியல் சட்டத்துக்கு எதிரான லாரி ஓட்டுநர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. மத்திய உள்துறைச் செயலாளர் அஜய் பல்லா...

புதிய தலைமை நீதிபதியை நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை

டெல்லி: அலகாபாத், ராஜஸ்தான், கவுகாத்தி, பஞ்சாப் மற்றும் ஹரியானா மற்றும் ஜார்கண்ட் ஆகிய உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதியை நியாயமிக்க உச்ச நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை...

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு சஸ்பெண்ட்… மத்திய அரசு அறிவிப்பு

விளையாட்டு: மல்யுத்த கூட்டமைப்பு தலைவராக இருந்த பிரிஜ் பூஷண் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் தெரிவித்திருந்த நிலையில், அண்மையில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டங்களில்...

புதிய நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு இல்லை… எம்.பி., கனிமொழி குற்றச்சாட்டு

சென்னை: புதிய நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு இல்லை. போதுமான பாதுகாப்புகளும் ஏற்பாடு செய்யவில்லை என்று எம்பி கனிமொழி தெரிவித்தார். புதிய நாடாளுமன்றத்தில் போதிய பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியிருப்பதற்கு...

மாநில நிதி விவகாரத்தில் மத்திய அரசு தலையீடு… தடை கோரி உச்ச நீதிமன்றம் சென்ற கேரள அரசு

கேரளா: கேரள அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், "இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 293-ன்படி, ஈடு வைத்து கடன் பெறவும், வரி வருவாய் மூலம் நிதி...

மேலும் ஐந்து நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி… மத்திய அரசு முடிவு

இந்தியா: இந்தியாவில் உள்நாட்டு விலையை பாதுகாக்கவும், உள்நாட்டு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியை ஏற்றுமதி செய்வது ஜூலை 20ம் தேதி தடை...

தகுதியுள்ள ஒரு லட்சம் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம்

புதுடில்லி: மத்திய அரசு அங்கீகாரம்... நாட்டில் கடந்த அக்டோபா் மாத நிலவரப்படி தகுதியுள்ள 1,14,902 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் வழங்கியிருப்பதாக மக்களவையில் நேற்று தெரிவிக்கப்பட்டது....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]