May 30, 2024

central government

மத்திய அரசை கண்டித்து ராமேஸ்வரத்தில் திமுக ஆர்ப்பாட்டம்

ராமேசுவரம்: மீனவர்களை பாதுகாக்க தவறிய மத்திய அரசை கண்டித்து ராமேசுவரத்தில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழக மீனவர்கள் கடலுக்கு செல்லும்போது அவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி...

மத்திய அரசைக் கண்டித்து நாளை ராமேஸ்வரத்தில் திமுக மீனவரணி சார்பில் ஆர்ப்பாட்டம்

சென்னை: நாளை ஆர்ப்பாட்டம்... தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசைக் கண்டித்து வரும் பிப்ரவரி 11ம் தேதி அன்று ராமேஸ்வரத்தில்...

இலங்கை கடற்படையினர் செயல் கண்டத்திற்குரியது… அமமுக பொதுச்செயலாளர் பதிவு

சென்னை: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 19 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பது கண்டத்திற்குரியது என அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொதுச்செயலாளர்...

இந்தியா – மியான்மர் எல்லைப்பகுதியை மூட முடிவு… மத்திய அமைச்சர் அமித்ஷா தகவல்

புதுடில்லி: இந்தியா-மியான்மர் எல்லை பகுதியை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். இந்தியா மற்றும் மியான்மர் நாடுகள் இடையேயான எல்லையானது மிசோரம், மணிப்பூர்,...

தேர்தலில் வெற்றி பெற அனைவரும் சிறைக்கு அனுப்பப்படுகிறார்கள்: மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு

கொல்கத்தா: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டது குறித்து, மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா நேற்று கூறியதாவது:- எதிர்க்கட்சி...

வரும் 1ம் தேதி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யும் மத்திய நிதி அமைச்சர்

புதுடில்லி: வரும் 1ம் தேதி மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். நாடாளுமன்ற பட்ஜெட் தொடர் நாளை தொடங்கி பிப்ரவரி 9ந்...

மத்திய அரசு வழங்க முன்வரும் பள்ளிகளை வேண்டாம் என்று தமிழக அரசு ஒதுக்குகிறது… அண்ணாமலை குற்றச்சாட்டு

கள்ளக்குறிச்சி: மத்திய அரசு வழங்க முன்வரும் பள்ளிகளை வேண்டாம் என்று தமிழக அரசு தெரிவிப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டினார். தமிழக அரசுப் பள்ளிகளில் 11...

ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் சென்ற பிரதமர் மோடியின் பயணச் செலவை மத்திய அரசு செய்ததா? மாநில அரசு செய்ததா? ஆர்டிஐயின் கீழ் வினவல்

டெல்லி: "திருச்சி ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் கோவில்களுக்கு பிரதமர் மோடி வருவது தனிப்பட்டதா? அல்லது அதிகாரப்பூர்வமா?" சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.துரைசாமி ஆர்டிஐ மூலம் கேட்டுள்ளார். இந்திய...

நடிகர் விஜயகாந்துக்கு பத்மபூஷண் விருது அறிவித்தது மத்திய அரசு

புதுடில்லி: பத்மபூஷண் விருது... மறைந்த நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த்துக்கு மத்திய அரசு பத்மபூஷண் விருது வழங்கி கெளரவித்துள்ளது. கலைத்துறையில் சிறந்த சேவை ஆற்றியமைக்காக இந்த விருது...

மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு சட்டம் குறித்த வழக்கில் மத்திய அரசு எதிர்ப்பு

புதுடில்லி: மத்திய அரசு எதிர்ப்பு... மகளிருக்கான 33 சதவிகித இடஒதுக்கீடு சட்டத்தை உடனடியாக அமல்படுத்தக் கோரிய வழக்கில் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மக்களவையிலும், மாநில...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]