April 19, 2024

central minister

வீட்டை அபரிக்க முயன்றதாக மத்திய மந்திரி சாந்தனு தாக்குர் மீது வழக்கு

கொல்கத்தா: மத்திய மந்திரி மீது வழக்குப்பதிவு... வீட்டை அபகரிக்க முயன்றதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெண் எம்.பி. அளித்த புகாரின்பேரில், மத்திய மந்திரி சாந்தனு தாக்குர் மீது...

சிம்கார்டு விற்பனையில் விதிகளை மீறினால் ரூ:10 லட்சம் வரை அபராதம்

புதுடில்லி: அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை... சிம் கார்டு விற்பனையில் நடைபெறும் மோசடிகளையும், சைபர் குற்றங்களையும் தடுக்கும் வகையில் பல்க் கனெக்ஷன் எனப்படும் மொத்தமாக சிம் கார்டு...

பாட புத்தகங்களில் இருந்து டார்வின் கொள்கை நீக்கம் இல்லை… மத்திய அமைச்சர் விளக்கம்

புனே: மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள பண்டார்கர் ஓரியண்டல் ஆய்வு மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்து...

பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.50 நிர்ணயிக்க கோரி மத்திய மந்திரியிடம் விவசாயிகள் மனு

நீலகிரி: மலை மாவட்ட சிறு விவசாயிகள் சங்கம் சார்பில், பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலையாக கிலோ ரூ.50 ஆக நிர்ணயிக்கக் கோரி, 15 நிர்வாகிகள், மத்திய அமைச்சர் எல்.முருகனை...

ஜி20 கூட்டமைப்பு மிகப்பெரிய வெற்றி பெற்றதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்

வாரணாசி: மிகப்பெரிய வெற்றி... இந்தியாவின் தலைமையிலான ஜி 20 கூட்டமைப்பு மிகப்பெரிய வெற்றியை அடைந்திருப்பதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். வாரணாசியில் ஜி 20 அமைச்சர்கள் மாநாட்டில்...

பேனா நினைவிடம் அமைக்க மத்திய அரசு அனுமதி: சீமான் ஆவேசம்..!

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேனா சிலையை கடலில் வைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ள நிலையில், பதினைந்து நிபந்தனைகளுடன் மத்திய அரசு இதற்கு அனுமதி அளித்துள்ளதாக செய்திகள்...

ஒரே பாலின தம்பதிகளுக்கு சமூக உரிமைகளை வழங்குவது எப்படி? மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

புதுடெல்லி: ஒரே பாலின திருமணங்களை சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கக் கோரி நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் அனைத்தும் உச்ச...

இந்திய நிறுவனங்கள் குறித்து மத்திய நிதியமைச்சர் கூறிய தகவல்

புதுடில்லி: நேர்மைக்கு பெயர் பெற்றவை... இந்திய நிதி நிறுவனங்கள் தங்களைத் தொடர்ந்து மேம்படுத்திக் கொள்வதாகவும், இந்திய நிறுவனங்கள் நேர்மைக்கு பெயர் பெற்றவை என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா...

கடைசி நாளிலும் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டனர்… எதிர்க்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் தாக்குதல்

புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒற்றுமையை வெளிப்படுத்தின. பா.ஜ.க.வும், மத்திய அரசும் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தன. மார்ச் 13 ஆம் தேதி பேரணியின்...

‘ராகுல் விவகாரத்தில் நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்க முயற்சி’ – மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு

புதுடெல்லி: நீதித்துறைக்கு தேவையற்ற அழுத்தம் கொடுக்க காங்கிரஸ் கட்சி முயற்சிப்பதாக மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றம்சாட்டியுள்ளார். ராகுல் காந்தி மேல்முறையீடு: மோடி சமூகத்தை அவதூறு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]