May 3, 2024

Central

மெட்ரோ ரயில் நிர்வாகம் எடுத்துள்ள புது முயற்சி…தேசிய பொது இயக்க அட்டை அறிமுகம்

சென்னை: சென்னை சாலைகளில் வாகனப் பயன்பாட்டைக் குறைத்து, போக்குவரத்து நெருக்கடியையும் குறைத்து மெட்ரோ ரயிலில் பயணிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்களின் வசதிக்காக சென்னை மெட்ரோ ரயில்...

வடகொரியா அணுகுண்டு சோதனை நடத்த வாய்ப்பு -அமெரிக்கா எச்சரிக்கை

வாஷிங்டன் ; வடகொரியா உலக நாடுகளின் எச்சரிக்கையை மீறி கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக தொடர்ந்து ஏவுகணை சோதனைகள் நடைபெற்று வருகின்றன. கண்டம் விட்டு கண்டம் பாயும்...

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு

டெல்லி ; இந்தியாவில் சில மாநிலங்களில் பாதிப்பு மீண்டும் கொரோனா அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கை, காலை 8 மணி...

காலிஸ்தான் ஆதரவு யூடியூப் சேனல்களை முடக்கியது- மத்திய அரசு

டெல்லி ; பஞ்சப்பில் காலிஸ்தான் கோஷங்கள் மீண்டும் உயிர்பெறத்தொடங்கி உள்ளன. காலிஸ்தான் ஆதரவாளரான அம்ரித்பால் சிங் சமீபத்தில் தனது ஆதரவாளர் அஜ்னாலா போலீஸ் நிலையங்களுடன் புகுந்து ரகளையில்...

கேரளாவில் ரயிலில் சக பயணியை கீழே தள்ளி விட்டு கொன்ற தமிழக நபர் கைது

கோழிக்கோடு;  கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் கோயிலண்டி பகுதியில் ரெயில் தண்டவாள பகுதியில் கிடந்த 25 வயது ஆடவரின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். இதில், மங்களூரு...

ரயிலில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவி பலி

திருவள்ளூர்; எண்ணூர் கொசஸ்தலை ஆற்று மேம்பாலத்தை கடக்கும்போது ரயிலில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவி உயிரிழந்தார். மீஞ்சூர் அருகே உள்ள அத்திப்பட்டு கரையன்மேடு பகுதியை சேர்ந்தவர்...

எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டிட பணிக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் -மாணிக்கம் தாகூர்

மதுரை:   ஜப்பான் ஒப்பந்தத்தை ரத்து செய்து எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என எம்பி மாணிக்கம் தாக்கூர் தெரிவித்தார். கூறினார். மாணிக்கம்...

நாடாளுமன்றத்தில் அதானி பற்றிய விவாதத்தை தவிர்க்க பிரதமர் மோடி எதுவும் செய்வார் – ராகுல்காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி: அதானி குழுமம் மீதான பங்குச் சந்தை மோசடி புகார் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அமளியால்...

ஆன்லைன் கேமிங்கிற்கான சுய ஒழுங்குமுறை அமைப்பு… தொழில்நுட்பத் துறை அமைச்சர் உத்தரவு

புது தில்லி, ஆன்லைன் கேம்கள் தொடர்பான புதிய வரைவு விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அவை குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கும் அவகாசம் வரும் 25ம் தேதி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]