March 28, 2024

chennai

வளையம் படத்தின் பூஜையில் பங்கேற்ற நடிகர் விஜய்சேதுபதி

சென்னை: விஜய் சேதுபதி பங்கேற்பு... பிரபல நடிகை ஐஸ்வர்யாராஜேஷ் நடிப்பில் புதிதாக உருவாகியுள்ள "வளையம்" படத்தின் பூஜை நடந்தது. இதில் பிரபல நடிகர் விஜய்சேதுபதி சிறப்பு விருந்தினராக...

வந்தால் வரவேற்பு… வராவிட்டால் கவலையில்லை: முன்னாள் அமைச்சர் சொல்கிறார்

சென்னை: வந்தாலும் சரி... வராவிட்டாலும் சரி... கத்தரிக்காய் முற்றினால் கடைக்கு வந்துதான் ஆக வேண்டும் என்று கூறிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி தங்களது...

இன்று முதல் சென்னையில் இருந்து குவைத்துக்கு கூடுதல் நேரடி விமான சேவை

மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தில் இருந்து இன்று முதல் ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சார்பில் கூடுதல் நேரடி விமான சேவை துவங்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் குவைத் நாட்டுக்கு...

சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் 72 மகளிருக்கு இருசக்கர வாகனங்கள்

திருவொற்றியூர்: சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு 72 மகளிருக்கு இருசக்கர வாகனம் மற்றும் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்...

பிரதமரின் சென்னை வருகை.. வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து காவல்துறை வேண்டுகோள்

சென்னை: ஒய்.எம்.சி.ஏ நந்தனத்தில் நாளை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள பிரதமர் மோடி சென்னை வரவுள்ள நிலையில், மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை...

சென்னையில் நாளை பிரம்மாண்ட பொதுக்கூட்டம்… பிரதமர் மோடி பங்கேற்பு

சென்னை: மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் தேசிய அளவில் கட்சிகள், கூட்டணி கட்சிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலை...

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.46,520 ஆக உள்ளது..!!

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.46,520 ஆக உள்ளது. தங்கம் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.5,815-க்கு விற்பனையானது. சில்லரை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை...

தலைமை தேர்தல் அதிகாரி சென்னையில் இன்று காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை!!

சென்னை: சென்னையில் இன்று காவல்துறை அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு ஆலோசனை நடத்தினார். லோக்சபா தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 25 கம்பெனி துணை...

லே லடாக் உறைபனி ஏரியில் மாரத்தான்… தமிழக வீரர் 21 கிலோ மீட்டர் ஓடினார்

லேலடாக்: உறைபனி ஏரியில் மாரத்தான்... லே லடாக்கில் உள்ள பேன்காங் ஸோ உறைபனி ஏரியில் கின்னஸ் சாதனைக்காக நடத்தப்பட்ட மாரத்தானில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் 21 கிலோ...

சென்னையில் குழந்தை கடத்தியதாக வடமாநில வாலிபர் மீது கொடூரத் தாக்குதல்

சென்னை: சென்னை திருவொற்றியூர் சென்பால்ஸ் சர்ச் அருகே நேற்றிரவு வடமாநில வாலிபர் ஒருவர் குப்பை பொறுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு 2 வயது குழந்தை ஓன்று தனது...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]