May 11, 2024

chennai

குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் சரிவு… கோடையை சமாளிக்குமா சென்னை?

சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. கடந்த 2015-ம் ஆண்டை போல், 2023-ல் மழை பெய்தாலும் ஏரிகள் வறட்சியை நோக்கி செல்கின்றன....

20 நாளில் சென்னை மாநகராட்சியில் ரூ.190 கோடி சொத்து வரி வசூல்

சென்னை: சென்னை மாநகராட்சியில் இம்மாதம் 20ம் தேதி வரை ரூ.190 கோடி சொத்து வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 30ம் தேதிக்குள் சொத்து வரி செலுத்தி 5...

மீண்டும் சென்னை – துபாய் இடையே விமான சேவை

சென்னை: ஐக்கிய அரபு அமீரகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னையில் இருந்து துபாய் சென்று அங்கிருந்து சென்னை செல்லும் விமான சேவை கடந்த 4 நாட்களாக...

சென்னை : ஐ.சி.எஃப் வளாகத்தில் சிறிய ரக ரயில் மாதிரி கண்காட்சி

சென்னை: உலக பாரம்பரிய தினத்தை ஒட்டி, சென்னை ஐசிஎஃப் வளாகத்தில் உள்ள சென்னை ரயில் அருங்காட்சியகத்தில் சிறிய ரக ரயில் மாதிரி கண்காட்சி கடந்த 18-ம் தேதிதொடங்கியது....

சென்னையில் மட்டும் தொடர்ந்து வாக்குப்பதிவு சரிவு.. மக்கள் மத்தியில் ஆர்வமின்மை காரணமா?

சென்னை: தமிழகத்தின் தலைநகரான சென்னை முக்கிய நகரங்களில் ஒன்றாகும். இப்பகுதியில் மாநிலத்தின் பிற பகுதிகள் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் இடம்பெயர்ந்த மக்கள் வசிக்கின்றனர். அதிக எண்ணிக்கையிலான பயணிகளைக்...

ஏப்., 23-ம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு…!!

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தின் சில பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 23-ம்...

தேர்தல் நாளில் போதுமான மாநகரப் பேருந்துகள் இல்லாமல் மக்கள் அவதி

சென்னை: சென்னையில் மாநகர போக்குவரத்து கழகம் மூலம் தினமும் 2,500-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்கின்றனர். இந்நிலையில், நேற்று சென்னை...

8 விக்கெட்டுகளில் சென்னையை வீழ்த்தியது லக்னோ

நடப்பு ஐபிஎல் சீசனின் 34-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட்டுகளில் வீழ்த்தி உள்ளது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி. இரண்டாவது இன்னிங்ஸில்...

சென்னை வாக்குப்பதிவு குறித்து ராதாகிருஷ்ணன் விளக்கம்

சென்னை: “வாக்களிப்பதில் நகர்ப்புறங்களில் மக்களிடையே ஒரு சுணக்கம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் அதிகமான வாக்குப்பதிவை மேற்கொள்ள 47 வகையான முயற்சிகளை மேற்கொண்டோம். அந்த முயற்சியை நாங்கள் மேற்கொள்ளாமல் இருந்திருந்தால்,...

சிவகார்த்திகேயன் வேண்டுகோள் என்ன?

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வாக்குச் சாவடியில் நடிகர் சிவகார்த்திகேயன் குடும்பத்துடன் வந்து தனது வாக்கை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வாக்கு நம் உரிமை என்பது...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]