May 3, 2024

chennai

சென்னையில் இலக்கிய விழா ஜனவரியில் நடைபெறும் என்று அறிவிப்பு

சென்னை: இலக்கிய வளம் மிக்க தமிழ் மொழியின் இலக்கிய மரபுகளைக் கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் 4 இலக்கிய விழாக்கள் நடத்தப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது....

நாளை தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய பெருங்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

சென்னை:சென்னையில் நாளை தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய பெருங்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்றும், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும்...

சென்னை-அந்தமான் இடையே மீண்டும் விமான சேவை நிறுத்தம்

சென்னை: சென்னையில் இருந்து அந்தமானுக்கு ஏழு விமானங்கள், அந்தமானில் இருந்து சென்னைக்கு ஏழு விமானங்கள் என மொத்தம் 14 விமானங்கள் வரும் 16ம் தேதி வரை ரத்து...

‘ஆபர்ச்சூனிட்டி’ மாடலின் கண்காட்சியை அமெரிக்க துணை தூதர் ஜூடித் ரேவ் துவக்கி வைப்பு

சென்னை: நாசாவின் மார்ஸ் ரோவர்  "ஆபர்ச்சூனிட்டி' மாடலின் கண்காட்சியை அமெரிக்க துணை தூதர் ஜூடித் ரேவ் சென்னையில் உள்ள அமெரிக்க மையத்தில் 8 ஆம் தேதி (வியாழக்கிழமை)...

சென்னையில் நாசாவின் மார்ஸ் ரோவர் ‘ஆப்பர்சூனிட்டி’ யின் மாதிரியின் கண்காட்சிக்கு வாய்ப்பு

சென்னை: அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மற்றும் நிர்வாக அமைப்பான நாசாவின் மார்ஸ் ரோவர் 'ஆப்பர்சூனிட்டி' யின் முழு அளவிலான மாதிரியின் கண்காட்சியானது, சென்னையில் உள்ள அமெரிக்க மையத்தில்...

சென்னை விமான நிலையத்தில் நான்கு பேரிடம் இருந்து இரண்டேமுக்கால் கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை: சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் விமான...

600 பேர் பங்கு கொண்ட கதிரியக்க கருத்தரங்கம்

மாமல்லபுரம்: "கதிரியக்கவியல் துறையில் மாற்றத்தை ஏற்படுத்துதல்" என்ற தலைப்பில் சர்வதேச தேசிய கருத்தரங்கம் நடந்தது.  பையனூரை அடுத்த மாமல்லபுரம் விநாயகா மிஷன் பல்கலையின் சார்பாக சுகாதார அறிவியல்...

கண்டெய்னர் டிரைவர் மின்சாரம் தாக்கி பலி

சென்னை: சென்னை துறைமுகத்தில் இருந்து மாதவரம் ரவுண்டானா அருகே உள்ள தனியார் குடோனுக்கு நேற்று அதிகாலை 2 மணிக்கு கண்டெய்னர் லாரி வந்தது. லாரியை விருதுநகர் மாவட்டம்,...

சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு மீண்டும் விமான சேவை தொடக்கம்

சென்னை:கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சென்னை-யாழ்ப்பாண விமான சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கியது.சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 64 இருக்கைகள் கொண்ட...

தொங்கல் மேயரால் மேயர் பதவிக்கு இழுக்கு – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

மாமல்லபுரம்: மாண்டஸ் புயல் காரணமாக மாமல்லபுரம், கொக்கிலமேடு, சதுரங்கப்பட்டினம், மெய்யூர் குப்பம், புதுப்பட்டினம், உய்யாலி குப்பம், கடலூர் சின்ன குப்பம், பெரிய குப்பம் ஆலிக்குப்பம் போன்ற பகுதிகளில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]