May 7, 2024

chennai

சென்னையில் நாசாவின் மார்ஸ் ரோவர் ‘ஆப்பர்சூனிட்டி’ யின் மாதிரியின் கண்காட்சிக்கு வாய்ப்பு

சென்னை: அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மற்றும் நிர்வாக அமைப்பான நாசாவின் மார்ஸ் ரோவர் 'ஆப்பர்சூனிட்டி' யின் முழு அளவிலான மாதிரியின் கண்காட்சியானது, சென்னையில் உள்ள அமெரிக்க மையத்தில்...

சென்னை விமான நிலையத்தில் நான்கு பேரிடம் இருந்து இரண்டேமுக்கால் கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை: சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் விமான...

600 பேர் பங்கு கொண்ட கதிரியக்க கருத்தரங்கம்

மாமல்லபுரம்: "கதிரியக்கவியல் துறையில் மாற்றத்தை ஏற்படுத்துதல்" என்ற தலைப்பில் சர்வதேச தேசிய கருத்தரங்கம் நடந்தது.  பையனூரை அடுத்த மாமல்லபுரம் விநாயகா மிஷன் பல்கலையின் சார்பாக சுகாதார அறிவியல்...

கண்டெய்னர் டிரைவர் மின்சாரம் தாக்கி பலி

சென்னை: சென்னை துறைமுகத்தில் இருந்து மாதவரம் ரவுண்டானா அருகே உள்ள தனியார் குடோனுக்கு நேற்று அதிகாலை 2 மணிக்கு கண்டெய்னர் லாரி வந்தது. லாரியை விருதுநகர் மாவட்டம்,...

சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு மீண்டும் விமான சேவை தொடக்கம்

சென்னை:கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சென்னை-யாழ்ப்பாண விமான சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கியது.சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 64 இருக்கைகள் கொண்ட...

தொங்கல் மேயரால் மேயர் பதவிக்கு இழுக்கு – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

மாமல்லபுரம்: மாண்டஸ் புயல் காரணமாக மாமல்லபுரம், கொக்கிலமேடு, சதுரங்கப்பட்டினம், மெய்யூர் குப்பம், புதுப்பட்டினம், உய்யாலி குப்பம், கடலூர் சின்ன குப்பம், பெரிய குப்பம் ஆலிக்குப்பம் போன்ற பகுதிகளில்...

மேயர் பிரியா மீது நடவடிக்கை எடுக்க புகார்

சென்னை: முதல்வர் கான்வாய் வாகனத்தில்  தொங்கியபடி பயணம் செய்த மேயர் பிரியா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நேற்று...

மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என அறிவிப்பு

சென்னை: மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது....

சென்னை அரசு மருத்துவமனையில் வெள்ளம் புகுந்தது

சென்னை:'மாண்டஸ்' புயல் காரணமாக சென்னை புறநகர் பகுதிகளில் நேற்று பெய்த கனமழையால் தாம்பரம் நகராட்சி பகுதியில் 130 மரங்கள் முறிந்து விழுந்தன. தாம்பரம் மாநகராட்சி சார்பில் 24...

அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை- சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: தென் மேற்கு வங்கக்கடலில் மாண்டஸ் புயல் மாமல்லபுரத்திற்கு அருகே கரையை கடந்தது. இதனால் சென்னை உட்பட தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை பொழிந்தது. இதன் காரணமாக...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]