May 7, 2024

Completion

புதிய உச்சத்தை நோக்கி வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர்… அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்…!

சென்னை:  சர்வதேச சந்தையில் கச்சா விலையின் ஏற்ற இறக்கத்தின் அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல்...

டன்கின் டோனட்ஸ் விளம்பரத்தில் கணவருடன் நடித்துள்ள ஜெனிபர் லோபஸ்

அமெரிக்கா: ஹாலிவுட் நடிகர் பென் மற்றும் அவரது மனைவி ஆகியோர் டன்கின் டோனட்ஸ் விளம்பரத்தில் நடித்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அமெரிக்காவில், 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட...

பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயில் தைப்பூச திருவிழா நிறைவு

பழநி: பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயில் தைப்பூச திருவிழா திருகல்யாணம் மற்றும் தேரோட்டம் நிகழ்ச்சிகள் பிப்., 3 மற்றும் 4ம் தேதிகளில் நடைபெற்றது. விழாவின் நிறைவு நாளான...

ஈரோடு தொகுதி தேர்தலுக்காக வேட்புமனுதாக்கல் நிறைவடைந்தது

ஈரோடு: காலியாக உள்ள ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு பிப்ரவரி 27ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஜனவரி 31ஆம் தேதி தொடங்கிய...

இறைவன் படத்தின் பர்ஸ்ட் லுக்… ரசிகர்களை கவர்ந்தது

சென்னை: ஜெயம் ரவி நடிப்பில் உருவான ‘இறைவன்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தனி ஒருவன் படத்தில் இணைந்து நடித்த...

ராகுல் காந்தியின் யாத்திரை ஜம்மு காஷ்மீரில் ஜனவரி 30ஆம் தேதி நிறைவு

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதற்காக இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி பாத யாத்திரையை தொடங்கினார். செப்டம்பர் 7ஆம் தேதி...

நவீன மயமாக்கல் பணிகள் காரணமாக எடுக்கப்பட்ட தீர்மானம்

கொழும்பு: கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசந்துறை வரை செல்லும் ரயில்கள் கொழும்பில் இருந்து அனுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வடக்கு ரயில் மார்க்கத்தின் நவீனமயமாக்கல் பணிகள் காரணமாக இந்த...

நடைப்பயணத்தின் நிறைவாக ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் 30-ம் தேதி ராகுல் காந்தி தேசிய கொடியேற்றுகிறார்

புதுடில்லி: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் இன்று மீண்டும் தொடங்கிறது. நடைப்பயணத்தின் நிறைவாக ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் ஜன.30-ஆம் தேதி ராகுல்...

வருகை, புறப்பாடு அட்டைகளை பூர்த்தி செய்வதற்கு புதிய அறிமுகம்

இலங்கை:  வெளிநாட்டு மற்றும் உள்ளூர் பயணிகள் ஜனவரி 1, 2023 முதல் வருகை மற்றும் புறப்பாடு அட்டைகளை ஆன்லைன் ஊடாக பூர்த்தி செய்வதற்கான வசதிகளை குடிவரவுத் திணைக்களம்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]