May 4, 2024

Conclusion

மதமாற்ற தடைச்சட்டத்தை திரும்ப பெற முடிவு செய்துள்ளதாம் கர்நாடகா அரசு

கர்நாடகா: பாஜக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மத மாற்ற தடை சட்டத்தை திரும்பப்பெற கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. கர்நாடகாவில், முந்தைய பாஜக...

மதமாற்ற தடைச்சட்டத்தை திரும்ப பெற கர்நாடகா முடிவு

கர்நாடகா: பாஜக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மத மாற்ற தடை சட்டத்தை திரும்பப்பெற கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. கர்நாடகாவில், முந்தைய பாஜக...

அமர்நாத் யாத்திரைக்கு வரும் பக்தர்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு வழங்க முடிவு

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலம் அமர்நாத் என்றழைக்கப்படும் இமயமலைப் பகுதியில் இயற்கையாக உருவான பனிலிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதும் இருந்து ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்....

அசோக் கெலாட் – சச்சின் பைலட் சமரசம்… இணைந்தே தேர்தலை சந்திக்க முடிவு

ராஜஸ்தான்: ராஜஸ்தானில் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் டெல்லி உயர்நிலைக் குழு முதல்வர் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் ஆகியோருடன் ஆலோசனை நடத்தியது....

திருப்பதி தேவஸ்தான ஆயுர்வேத மருந்தகத்தில் கூடுதலாக 314 வகை மருந்துகளை தயாரிக்க முடிவு

திருமலை: திருப்பதி தேவஸ்தான ஆயுர்வேத மருந்தகத்தில் தற்போது 30 வகையான மருந்துகள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன. நோயாளிகளுக்கு நவீன மருத்துவம் வழங்கும் வகையில், கூடுதலாக 314 வகையான மருந்துகளை...

முந்நூறுக்கும் அதிகமான ஆயுர்வேத மருந்துகளை தயாரிக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு

திருமலை: திருப்பதியை அடுத்த நரசிங்கபுரத்தில் திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் ஆயுர்வேத மருந்தகம் இயங்கி வருகிறது. அங்கு மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. கூடுதல் மருந்துகள் தயாரிப்பதற்கு போதிய இடவசதி இல்லாததால்,...

கூட்டணி பற்றி தேசிய தலைமைதான் இறுதி முடிவு எடுக்கும்… எச்.ராஜா பேட்டி

மதுரை: மதுரை விமான நிலையத்தில் பா.ஜ., தேசிய செயலாளரும், மூத்த நிர்வாகியுமான எச்.ராஜா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- சசமீபத்தில் அரங்கத்திற்குள் நடைபெற்ற பா.ஜனதா கூட்டத்தில் தலைவர் அவ்வாறு...

மணிமேகலை விலகிய காரணம் என்ன? செப் தாமு கூறிய தகவல்

சென்னை: குக் வித் கோமாளியில் இருந்து மணிமேகலை இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியேறுவதாக அறிவித்து எல்லோருக்கும் ஷாக் கொடுத்தார். நிகழ்ச்சி குழு உடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக...

இளம் புதிய ஊழியர்களைச் சேர்க்க கூகுள் நிர்வாகம் எடுத்துள்ள திட்டம்

புதுடில்லி:   இந்தியாவில் அதிகப்படியான ஊழியர்களைப் பணியில் சேர்க்கத் திட்டமிட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளதால் இந்திய டெக் ஊழியர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர். உலகளவில் உருவாகியிருக்கும் ரெசிஷன் அச்சம்,...

மராட்டிய கவர்னர் பதவியை பகத்சிங் கோஷ்யாரி விரைவில் ராஜினாமா செய்ய முடிவு

மும்பை:பகத்சிங் கோஷ்யாரி மும்பை மராட்டிய ஆளுநராக பணியாற்றி வருகிறார். உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்தபோது, ​​மாநில அரசுக்கும், கவர்னருக்கும் இடையே சிறிய அளவில் மோதல் போக்கு நிலவி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]