மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத பஞ்சாப் ஆளுநர்… உச்சநீதிமன்றம் கண்டனம்
புதுடில்லி: நெருப்புடன் விளையாடுகிறார்... மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவதன் மூலம் பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நெருப்புடன் விளையாடுவதாக உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. பஞ்சாப் சட்டப்பேரவையில்...