May 8, 2024

Corona

கொரோனா பரவல் கண்காணிப்பை தீவிரப்படுத்த உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள்

புதுடெல்லி: பல்வேறு நாடுகளில் கொரோனா அதிகரித்து வருவதையடுத்து கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு தென் கிழக்கு ஆசிய நாடுகளை உலக சுகாதார அமைப்பு கேட்டு கொண்டுள்ளது.சீனாவில் 2019 ம் ஆண்டு...

69.60 லட்சத்தை தாண்டியது கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை

உலகம்: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69.60 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,960,049 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால்...

கடந்த ஒரு மாதத்தில் உலக அளவில் கொரோனா பாதிப்பு 52 சதவீதம் அதிகரிப்பு

நியூயார்க்: கொரோனா பாதிப்பு அதிகரிப்பு... உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கடந்த ஒரு மாதத்தில் 52 சதவீதம் அதிகரித்திருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது....

இந்தியாவில் கொரோனா தொற்று 752ஆக அதிகரித்த நிலையில் 4 பேர் உயிரிழப்பு

இந்தியா: இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 423ஆக இருந்த நிலையில் இன்று 752ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் நீண்ட இடைவேளைக்கு பின்னர் கொரோனா மீண்டும் மெதுவாக பரவி வருகிறது....

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3420 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின்...

கேரளாவில் 265 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று

கேரளா: கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 265 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...

9 நாட்களில் இந்தியாவில் இருமடங்காக கொரோனா பாதிப்புகள்

புதுடெல்லி: நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று பரவி வருகிறது. அந்த வகையில், நாட்டில் கடந்த 11-ம் தேதி 938 ஆக இருந்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நேற்றுமுன்தினம்...

புதிய கொரோனா வைரஸால் பாதிப்பு அதிகம் இருக்காதென உலக சுகாதார நிறுவனம் நம்பிக்கை

உலகம்: 2020ம் ஆண்டிலிருந்து இரண்டு ஆண்டுகள் கொரோனா பெருந்தொற்று உலகையே தலைகீழாக புரட்டிப்போட்டது. ஓராண்டாக கொரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலையில் மீண்டும் கொரோனா பரவல் இப்போது அதிகரித்து...

கேரள மாநிலத்தில் 1523 பேருக்கு கொரோனா தொற்று

திருவனந்தபுரம்: சீனாவில் பரவி வரும் ஜேஎன் 1 வகை கொரோனா இந்தியாவில் கேரளாவில் பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.கடந்த சில தினங்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கோழிக்கோட்டை சேர்ந்த...

கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளதால் மக்கள் அச்சம்

கேரளா: கேரளாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 346 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]