ரேவண்ணாவின் போலீஸ் காவலை மே 14-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவு
பெங்களூரு: முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா (33) பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருப்பது போன்ற சுமார் 3,000 வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை...
பெங்களூரு: முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா (33) பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருப்பது போன்ற சுமார் 3,000 வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை...
கோவை: பிரபல யூடியூப் பயனர் சவுக் சங்கரை வரும் 17ம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவரை கோவை சைபர் கிரைம் போலீஸார் சனிக்கிழமை...
புதுடெல்லி: உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தனது மனைவியை பார்க்க ஆம் ஆத்மி தலைவர் மணீஷ் சிசோடியாவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மதுபானக் கொள்கை முறைகேடுகள் தொடர்பான பணமோசடி...
புதுடெல்லி: டெல்லி மதுக் கொள்கை வழக்கில் தெலங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகரராவின் மகளும் எம்எல்சியுமான கே.கவிதாவை அமலாக்கத் துறை கடந்த 15-ம் தேதி ஹைதராபாத்தில் கைது செய்தது....
சென்னை: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடை சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஏப்ரல் 17-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடைச்...
ஹைதராபாத்: டெல்லி மதுக்கொள்கை வழக்கில் தெலுங்கானா மேலவை உறுப்பினர் கவிதாவை அமலாக்க இயக்குனரகம் மார்ச் 15-ம் தேதி கைது செய்து 10 நாட்கள் காவலில் வைத்தது. இதையடுத்து...
சென்னை: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடை சட்ட வழக்கில் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி கைது செய்யப்பட்டார். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில்...
புதுடெல்லி: டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவாலின் காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், அவர் இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். மதுபானக்...
டெல்லி: டெல்லி மதுக் கொள்கை வழக்கில் முதல்வர் கேஜ்ரிவால் கடந்த 24-ம் தேதி கைது செய்யப்பட்டார். அரவிந்த் கேஜ்ரிவாலை காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. அமலாக்க இயக்குனரகத்தின்...
டெல்லி: அமலாக்க இயக்குனரகத்தின் காவலில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது இரண்டாவது உத்தரவை பிறப்பித்துள்ளார். டெல்லியில் மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் முன்னாள் துணை முதல்வர் மணீஷ்...