May 3, 2024

death

மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கிறது பிரேசில்… அரசிதழில் அறிவிப்பு

பிரேசில்: கால்பந்தாட்டத்தின் முடிசூடா மன்னன் பீலேவின் மறைவுக்கு பிரேசிலில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது என அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ கையெழுத்திட்டுள்ளார். இதற்கிடையில், பீலே...

ஜப்பானை மிரட்டும் கொரோனா… ஒருநாள் இறப்பில் அதிகபட்ச பதிவு

ஜப்பான்: ஒரே நாளில் கொரோனா தொற்றால் ஜப்பானில் 415 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்வலைகள ஏற்படுத்தி உள்ளது....

கால்பந்து உலகின் முடிசூடா மன்னன் இறந்ததை அடுத்து பிரேசிலில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிப்பு

பிரேசில்,  கால்பந்தாட்டத்தின் முடிசூடா மன்னன் என்று போற்றப்படும் பீலேவின் மறைவுக்கு பிரேசிலில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டது. அதற்கான சிறப்பு ஆணை பிரேசில் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஜெய்ர்...

சீனாவில் கொரோனா பாதிப்பால் ஆயிரக்கணக்கானோர் பலியாகி வருகிறார்கள்

பீஜிங்: சீனாவில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும், லட்சக்கணக்கான மக்கள் வைரஸால் பாதிக்கப்படுகின்றனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் பலியாகி வருகிறார்கள். மேலும் இந்த எழுச்சிக்கு ஒமைக்ரானின்...

பிரபல தெலுங்கு நடிகர் கைகலா சத்தியநாராயணா மரணம்

புதுடெல்லி: பிரபல தெலுங்கு நடிகர் கைகலா சத்தியநாராயணா தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பிலிம் நகர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு...

காணாமல் போன 23 மாலுமிகளின் நிலை? போர்க்கப்பல் கடலில் மூழ்கியதால் நேர்ந்த பரிதாபம்

பாங்காக்:தாய்லாந்தின் பிரசுவாப் கிரி கான் மாகாணத்தில் உள்ள பாங்சாபன் மாவட்டம் அருகே தாய்லாந்து வளைகுடா பகுதியில் போர்க்கப்பல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. எச்.டி.எம்.எஸ். சுகோதாய்  போர்க்கப்பல்  புயலில்...

கொரோனா வைரஸ்….. சீனாவில் தொடரும் பலி எண்ணிக்கை….

சீனா, சீன தலைநகர் பெய்ஜிங்கில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பிணங்களுடன் வாகனங்கள் தகனக் கூடத்தின் முன் அணிவகுத்து நின்றன. இறப்பு...

நெல் வயலில் மின்சாரம் பாய்ந்து பெண் யானை பலி

திருப்பதி: வேலூர் மாவட்டம் குடியாத்தம் வனச்சரகம் ஆந்திர வனப்பகுதியில் காட்டு யானைகள் கூட்டம் அலைமோதியது. கடந்த வாரம் தமிழகத்திற்குள் இருந்தது. ஆந்திர வனப்பகுதிக்குள் காட்டு யானைகள் விரட்டப்பட்டன....

ஈரானில் போராட்டம் நடத்திய 2வது நபருக்கு மரண தண்டனை

ஈரான், ஈரானில் போராட்டம் நடத்திய 2வது நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இரண்டு பாதுகாவலர்களை கத்தியால் குத்திக் கொன்றது மற்றும் நால்வரைத் தாக்கிய வழக்கில் மஜித்ரேசா ரஹ்னாவார்ட்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]