மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கிறது பிரேசில்… அரசிதழில் அறிவிப்பு
பிரேசில்: கால்பந்தாட்டத்தின் முடிசூடா மன்னன் பீலேவின் மறைவுக்கு பிரேசிலில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது என அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ கையெழுத்திட்டுள்ளார். இதற்கிடையில், பீலே...